தனியாக பேசுவது இயல்பா? மனநோயின் அறிகுறியா? – உளவியல் நிபுணர் எச்சரிப்பது என்ன?

நம்மில் பலருக்கு தனியாக பேசிக்கொள்ளும் பழக்கம் இருக்கும். ஒரு நாளில் என்னென்னவெல்லாம் நடந்தது என்று இரவில் தூங்கும் போது அதனை சிந்தித்துப் பார்ப்போம். பின்னர் அது குறித்து ஆழ்ந்த யோசித்து தங்களிடம் பேசிக்கொள்வார்கள். இதையே பழக்கமாகவும் வைத்துக் கொள்வார்கள். பொது இடங்களில், வீடுகளில், பாத்ரூம்களில், கண்ணாடி முன்பு என தங்களிடம் அல்லது மனசாட்சியிடம் பேசுவதாக உரையாடிக் கொள்வார்கள். இப்படி தனியாக பேசுவது இயல்பானதா அல்லது மனநோயின் அறிகுறியா? என்று கேள்வி எழுந்திருக்கும். இது குறித்து உளவியல் நிபுணர் … Read more

'அதிகாலை 2:30 மணிக்கு எழுந்து வேலை செய்துவிட்டு காலை 7 மணிக்கு தூங்குவேன்' – ஏ.ஆர் ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனியார் ஊடகம் ஒன்றிருக்குப் பேட்டி அளித்திருக்கிறார். அதில் சில விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். அந்த நேர்காணலில் மும்பையின் கடுமையானப் போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்த அவர், ” நான் பகலில் பயணம் செய்வதில்லை. நான் ஒரு இரவு நேரப் பறவை. இரவில் போக்குவரத்து நெரிசல் இருக்காது. அந்த நேரத்தில் எளிதாக எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். ஏ.ஆர். ரஹ்மான் அதனால் நான் அப்போதுதான் பயணம் செய்வேன். சில நேரம் … Read more

Serial Update: `இது ஒரு அழகான புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்!' கர்ப்பமானதை அறிவித்த நடிகை தர்ஷனா

`நீதானே எந்தன் பொன்வசந்தம்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தர்ஷனா அசோகன். அந்தத் தொடர் இவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்நிலையில் தர்ஷனா ஜீ தமிழில் `கனா’ தொடரில் நடித்திருந்தார். திருமணத்திற்காக அந்தத் தொடரில் இருந்து விலகினார். தர்ஷனாவிற்கும் அபிஷேக் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தர்ஷனா தொடர்ந்து நடிப்பாரா? என அவருடைய ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் தர்ஷனா ஒரு சந்தோஷ செய்தியை அறிவித்திருக்கிறார். தர்ஷனா அபிஷேக் பல் மருத்துவர். தர்ஷனாவும் அதே துறையைச் சார்ந்தவர் தான். … Read more

Travel Contest: தென்றல் தவழும் தென்காசியில் ஒருநாள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் தெளிவான திட்டமிடலுடன் தொடங்கும் சுற்றுலா, ஒருவகை மகிழ்ச்சி என்றால், எவ்வித திட்டமிடலும் இன்றி, ஒரேநாளில் செல்லும் இடத்தை தேர்வு செய்து, பயணத்தை தொடங்குவது என்பது வேறுவகை அனுபவம். அதுவும் நம் பால்ய காலத்து நினைவுகளை கிளர்ந்தெழச் செய்யும் வகையில், நாம் வாழ்ந்த ஊரை, பல்லாண்டுகளுக்கு … Read more

Gujarat Titans : ஃபெயிலே ஆகாத டாப் ஆர்டர்; முதுகெலும்பாக தமிழக வீரர்கள்!'- குஜராத் எப்படி சாதித்தது?

‘குஜராத் தொடர் வெற்றி!’ ஈடன் கார்டனில் வைத்து கொல்கத்தாவை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது குஜராத் அணி. நடப்பு சீசனில் அந்த அணி பெறும் 6 வது வெற்றி இது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றனர். குஜராத் அணி எப்படி தொடர்ந்து வெல்கிறது? அந்த அணியின் சக்சஸ் பார்முலாதான் என்ன? Gill – Rahane ‘அண்டர்டாக்ஸ் இமேஜ்!’ சீசனின் தொடக்கத்தில் குஜராத் அணியின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. ஏனெனில், ஹர்திக் பாண்ட்யா வெளியேறிய பிறகு … Read more

Doctor Vikatan: ஆஞ்சியோ செய்தபோது இதய ரத்தக்குழாய் அடைப்பு.. மீண்டும் பரிசோதனைகள் தேவையா?

Doctor Vikatan: என் வயது 55. கடந்த வருடம் ஆஞ்சியோ செய்ததில் இதயத்தின் ரத்தக்குழாயில் 50 சதவிகித அடைப்பு இருப்பதாகவும் மாத்திரைகள் மூலமே சமாளிக்கலாம் என்றும் மருத்துவர் சொன்னார்.  இந்த அடைப்பு எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள மீண்டும் ஆஞ்சியோதான் செய்ய வேண்டுமா? இசிஜி, எக்கோ பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாமா… இசிஜி, எக்கோ பரிசோதனைகள் நார்மல் என்றால் என் இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்   மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் நீங்கள் கேட்டுள்ளபடி, எக்கோ அல்லது இசிஜி பரிசோதனைகளில், … Read more

GT vs KKR: “முன்னேறிச் செல்லுங்கள்!'' – சாய் சுதர்சனை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 39 -வது போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் முதலாவதாக பேட்டிங் செய்த குஜராத் அணி நன்கு விளையாடி 198 ரன்கள் குவித்தது. இதற்கு அணியின் ஓப்பனார்கள் சாய் சுதர்சனின் அரை சதமும் சுப்மன் கில்லின் 90 ரன்களும் மிக முக்கியமானது. இந்தப் போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிப்பெற்றது . சிவகார்த்திகேயன் போட்டிக்கு முன்பு பேட்டிங்கில் அதிக … Read more

Dhanush: “தனுஷ் – மாரி செல்வராஜ் படத்துக்கு முன் இன்னொரு தனுஷ் படம் இருக்கு.." – ஐசரி.கே.கணேஷ்

தனுஷ் தற்போது பெரிய லிஸ்ட் கொண்ட படங்களின் லைன்-அப்பை தனது கையில் வைத்திருக்கிறார். இந்த லிஸ்டில் முதலாவதாக சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குபேரா’ திரைப்படம் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கடுத்து, அக்டோபர் 1-ம் தேதி தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படமும் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களைத் தாண்டி, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் பாலிவுட் திரைப்படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படமும் இந்த ஆண்டிற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

ஆணாதிக்கம், ஆபாசம், கொச்சைப் பேச்சு… ஒரு பொன்முடி சிக்கிவிட்டார். ஆனால், அவர்… இவர்?

பெண்களை மட்டம்தட்டிப் பேசுவது, வீடுகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. பெண்களை ஆபாசமாகப் பேசுவது, மேடைகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. அப்படித்தான், சமீபத்தில் தனது `நகைச்சுவை உணர்வை’ மேடையில் அள்ளி வீசியிருக்கிறார், ‘மாண்புமிகு’ தமிழ்நாட்டு அமைச்சர், `பேராசிரியர்’ க.பொன்முடி. பாலியல் தொழிலாளிக்கும் அவரிடம் சென்றவருக்கும் நடந்ததாக அவர் பகிர்ந்த கற்பனை உரையாடல், ஆபாசத்தின் உச்சம். முன்னதாக, `கூட்டத்தில் இருக்கும் பெண்கள் தவறாக நினைக்க வேண்டாம்’ என்று பீடிகை வேறு போட்டுக்கொண்டார். அரசியல் மேடைதான் என்றில்லை… திரைப்பட, இலக்கிய, பட்டிமன்ற, தெருவீதி என … Read more