முதலீட்டாளர்களே இப்போது பங்குச்சந்தையில் 'கவனம் ப்ளீஸ்' – 3 காரணங்கள் என்ன?
தற்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும், அதற்கான மூன்று காரணங்களையும் விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். “1. நேற்று முன்தினம் (ஜனவரி 5), NSE 26,373 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. ஆனாலும், அன்று சரிவில் தான் சந்தை முடிந்தது. நேற்று (ஜனவரி 6) சந்தை சரிவில் தான் முடிந்தது. என்ன தான், புதிய உச்சத்தைத் தொட்டாலும், அதையொட்டி வர்த்தகம் நடக்க சந்தை தடுமாறி வருகிறது. இதை சந்தையின் கன்சாலிடேஷன் … Read more