உ.பி: ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்? – சர்ச்சையும், பின்னணியும்!
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி என்ற மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அம்மனுக்குப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிங்கார கவுரி அம்மனுக்கு, தினமும் பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். முன்னதாக ஞானவாபி மசூதியில் உள்ள கோயிலை மறுசீரமைக்க வேண்டும் என 1991-ம் வாரணாசி … Read more