புனே விமான நிலையத்திற்குள் வலம்வந்த சிறுத்தை; பதைபதைப்பில் மக்கள்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
புனே விமான நிலையத்திற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்து சுற்றிப் பார்த்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. விமான நிலையத்தில் காலை 7 மணிக்குத் தடுப்புச் சுவரில் ஏறிக் குதித்து விமான நிலையத்திற்குள் வந்த சிறுத்தை அங்கு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பகுதியைச் சுற்றிப் பார்த்ததைப் பயணி ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்து அதனைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதே சிறுத்தை மீண்டும் சாப்பிட எதாவது கிடைக்குமா என்று பார்ப்பதற்காக விமான நிலையத்திற்குள் மீண்டும் … Read more