அறிவியலின் ஒளி, அங்கீகாரத்தின் நிழல் – 'டி.என்.ஏ நாயகி' ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அறிவியல் உலகில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருந்த ரோசாலிண்ட் ஃபிராங்க்ளினின் வாழ்க்கை ஆய்வுகளால் மட்டுமின்றி போராட்டங்கள், தவறான புரிதல்கள் ஆகியவற்றாலும் நிரம்பி இருந்தது. அக்காலத்தில் நிலவிய பாலினப் பாகுபாடும் ஜேம்ஸ் வாட்சன் எழுதிய ‘டபுள் ஹெலிக்ஸ்’ என்ற நூலும் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளினினை பிறரோடு ஒத்துழைக்காத … Read more

"சோதனை நடத்துவது தப்பு கிடையாது; உண்மையை மறைப்பது ஏன்?"- ஆதாரத்தை காட்டிய செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தி பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருக்கும் வேளையில் தன்னை ‘சோதனை’ என்ற பெயரில் முடக்கி வைத்திருப்பதாகத் செல்வப்பெருந்தகை கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் வருமான வரித்துறை செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தவில்லை என்று மறுப்பு தெரிவித்தது. செல்வப்பெருந்தகை இந்நிலையில் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறையினர் மறுத்திருந்த நிலையில் ஆதாரம் வெளியிட்டு செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருக்கிறார். வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய புகைப்படத்தை காண்பித்து பேசிய அவர், ” தேர்தல் … Read more

Priyanka Mohan: "தென் கொரியா அதிபர் என் படத்தை பார்த்து…" – ராஷ்டிரபதி பவனில் பிரியங்கா மோகன்

இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்திருந்த தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கிற்கு (Lee Jae-myung) ஏப்ரல் 20-ம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அரசியல் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்றார். சமீபத்தில் பிரியங்கா மோகன் நடிப்பில் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அத்திரைப்படத்தின் பெரும்பகுதி கொரியாவிலேயே படமாக்கப்பட்டது … Read more

'வந்துருச்சு…வந்துருச்சு மாற்றம் வந்துருச்சு!' – லோனேஷ் லனகராஜின் கூற்றை உண்மையாக்கிய CSK!

சென்னை அணிக்கு நேற்றைய போட்டியை வென்று கொடுத்தது அகீல் ஹூசைனும் நூர் அகமதுவுமே. இருவருமே சரமாரியாக விக்கெட்டுகளை எடுத்துவிட்டு முகத்தை மூடிக் கொண்டு வித்தியாசமாக செலிப்ரேட் செய்கிறார்கள். ‘நீங்க ஏன் மூஞ்ச மூடுறீங்க. சொந்த ஊர்ல அடிவாங்குனதுக்கு பங்காளிங்கதான் மூஞ்ச மூடிக்கணும். நீங்க தலை நிமிர்ந்து நடங்க பார்த்திபன்’ என மஞ்சள் பாய்ஸ் குதூகலித்துக் கொண்டிருக்கின்றனர். MI vs CSK ‘எம்.ஜி.ஆரை பார்த்திருக்கேன். சிவாஜியை பார்த்திருக்கேன். ஆனா, உன்னை மாதிரி ஒரு நடிகனை பார்த்ததே இல்ல…’ எனுமளவுக்கு … Read more

Iran: "கமேனி வம்சத்தை அடியோடு அழிக்க அமெரிக்காவின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்" – இஸ்ரேல்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ஒன்றரை மாதமாக நடத்திய தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தை காரணமாக அமெரிக்கா இந்தப் போர்நிறுத்தத்தை அறிவித்து இருக்கிறது. ஆனால் முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதால் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைக்கு வர ஈரான் மறுத்து வருகிறது. ஈரானில் உள்ள ஹார்மூஸ் ஜலசந்தியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. இதனால் ஈரான் துறைமுகத்திற்குள் எந்தக் கப்பலும் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. ஈரானும் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக … Read more

+2 முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு; இலவச சாப்ட்வேர் பயிற்சி+மாதம் ₹10,000 உதவித்தொகை; முழு விவரம்

சாப்ட்வேர் வேலைதான் பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி மட்டுமின்றி, சிவில், இசிஇ எனப் பிற துறைகளைப் படித்தவர்களும்கூட இறுதியில் வந்து நிற்பது சாப்ட்வேர் நிறுவனங்களில்தான். சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களால் கல்லூரி செல்ல முடியாதவர்களும், கல்லூரியில் இருந்து இடைநின்றவர்களும் சாப்ட்வேர் துறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது Freshworks நிறுவனம். Freshworks இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான Freshworks, Freshworks STS Software Academy என்ற பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறது. இதன் … Read more

Bollywood: “சுஷாந்த் மரணத்திற்கு பாலிவுட் மாஃபியாதான் காரணம்" – உடைத்துப் பேசும் நடிகை தனுஸ்ரீ!

பாலிவுட் திரையுலகில் நிலவும் அசாத்தியமான சூழல்கள் மற்றும் “பாலிவுட் மாஃபியா” (Bollywood Mafia) குறித்தும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் நடிகை ஜியா கான் ஆகியோரின் மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள் குறித்தும் நடிகை தனுஸ்ரீ தத்தா மீண்டும் விவாதத்தைத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் ‘மேரி சஹேலி’ (Meri Saheli) இதழுக்கு அளித்த பேட்டியில், தனுஸ்ரீ தத்தா எவ்வித ஒளிவுமறைவுமின்றிப் பேசியிருக்கிறார். அதில், “பாலிவுட்டில் மாஃபியாக்கள் இருப்பது முற்றிலும் உண்மை. அதனால்தான் இன்று ஜியா கானும் சுஷாந்த் … Read more

'8 மாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் மீது திமுக-வினர் தாக்குதல்' – போலீஸ் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று பாபநாசம் தொகுதி. இங்கு தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கை சேர்ந்த ஷாஜகான், அ.தி.மு.க-வில் சண்முகபிரபு, நா.த.க-வில் அனிஷ் பாத்திமா, த.வெ.க-வில் அசாருதீன் போட்டியிட்டனர். இன்று தொகுதி முழுவதும் விறு விறுப்பாக வாக்குபதிவு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி வேட்பாளரான அனிஷ்பாத்திமா கர்ப்பிணியாக இருந்தும் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று வாக்குபதிவை பார்வையிட்டார். இதே போல் அம்மாபேட்டை அருகே உக்கடை கிராமத்தில் அமைக்கப்பட்ட மையத்தில் வாக்குப்பதிவை பார்வையிட … Read more

'உன்னை இங்கேயே போட்டுருவேன்!' – தவெக வேட்பாளரை மிரட்டிய சேகர் பாபு?

துறைமுகம் தொகுதியில் வாக்குப்பதிவு முடிவடைய இருந்த சமயத்தில் அமைச்சர் சேகர் பாபுவும் தவெக வேட்பாளர் சினோரா அசோக்கும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அசோக் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சேகர் பாபுவை எதிர்த்து தவெக சார்பில் சினோரா அசோக் என்பவர் போட்டியிட்டிருந்தார். பிரசாரத்தின் போதே இருதரப்புக்கும் இடையே வார்த்தை மோதல்கள் கடுமையாக நடந்திருந்தது. சேகர் பாபு தன்னுடைய குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுப்பதாக சினோரா அசோக் பிரசாரத்திலேயே குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், … Read more