ஆர்யன் கான் மீது குற்றப்பத்திரிக்கை… மேலும் 3 மாத அவகாசம் கேட்கும் அதிகாரிகள்!
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் மாதம் மும்பையிலிருந்து கோவா சென்ற பயணிகள் கப்பலில் நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்திய போது கைது செய்தனர். ஆர்யன் கானும், அவருடன் கைது செய்யப்பட்டவர்களும் ஒரு மாதம் வரை சிறையில் இருந்தனர். ஆரம்பத்தில் இவ்வழக்கு விசாரணையை, ரெய்டு நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே நடத்தினார். ஆனால் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக், … Read more