ஆர்யன் கான் மீது குற்றப்பத்திரிக்கை… மேலும் 3 மாத அவகாசம் கேட்கும் அதிகாரிகள்!

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் மாதம் மும்பையிலிருந்து கோவா சென்ற பயணிகள் கப்பலில் நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்திய போது கைது செய்தனர். ஆர்யன் கானும், அவருடன் கைது செய்யப்பட்டவர்களும் ஒரு மாதம் வரை சிறையில் இருந்தனர். ஆரம்பத்தில் இவ்வழக்கு விசாரணையை, ரெய்டு நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே நடத்தினார். ஆனால் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக், … Read more

சிலந்தி வலைப் பின்னல் | உலக சினிமா

The Girl and the Spider இந்தப் படத்தின் இயக்குநர்கள்: ரமோன் ஸுர்ச்சர், சில்வன் ஸூர்ச்சர். ரமோன் ஸுர்ச்சர் 1982-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ஆர்பெர்க்கில் பிறந்தார். இவர் ஓர் இயக்குநர் மற்றும் எழுத்தாளர், தி ஸ்ட்ரேஞ்ச் லிட்டில் கேட் (2013), தி கேர்ள் அண்ட் தி ஸ்பைடர் (2021) மற்றும் ஹியூட் மேக் இச் டைஸ் லைட் (2007) ஆகிய படங்களால் அறியப்பட்டவர். மற்றொரு இயக்குநரான Silvan Zürcher தயாரிப்பாளர், இரண்டாம் யூனிட் இயக்குநர், உதவி இயக்குநர் … Read more

ஒரு தொலைக்காட்சியால் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை மாறுமா? | உலக சினிமா

விசாரணை WORLD CINEMA | The Judgement | De Veroordeling | 2021 | Dutch | 130 min | ’தி ஜட்ஜ்மெண்ட்’ படத்தில் தொலைக்காட்சி பத்திரிகையாளர் பாஸ் ஹான் கொலை வழக்கு விசாரணையில் தனது சொந்த கருத்தை உருவாக்குகிறார். அவரது தொலைக்காட்சி அறிக்கையின் விளைவாக ஒரு குடும்பத்தின் வாழ்க்கை தாறுமாறாகி, தடம்புரண்டு போகிறது. இனி என்ன ஆகும்? இந்தப் படத்தின் இயக்குநர் Sander Burger 1975-ம் ஆண்டில் ஐவரி கோஸ்ட்டில் பிறந்தவர். அடிப்படை … Read more

இரண்டு பெண்களின் இயக்கத்தில் ஒரு படம்: பெண்களும் அழுவார்கள்! | உலக சினிமா

WORLD CINEMA | Women Do Cry | ஒரு தாய் நாரை புகைபோக்கியிலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்டது. பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் பால்கனியில் இருந்து குதிக்கிறாள். ஒரு பெண் எச்.ஐ.வி.யின் களங்கத்தை சமாளிக்க வேண்டும். வரும் நாள்களில் ஏதேனும் மேஜிக் நடக்குமா என ஒரு தாய் நாட்காட்டியில் பார்க்கிறாள். வன்முறையான பாலின-சமத்துவ எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் இந்த சமகால பல்கேரிய குடும்பத்தின் பலவீனமும் அபத்தமும் அமைக்கப்பட்டுள்ளன. இது உண்மைக் கதையை அடிப்படையாகக் … Read more

''வெளியே சொல்லமுடியாத பல விஷயங்கள் இருக்கின்றன'' – மனம் புழுங்குகிறார் துரை வைகோ

அண்மையில் சென்னையில் நடைபெற்ற ம.தி.மு.க-வின் 28-வது பொதுக்குழுக் கூட்டத்தில், ‘தலைமைக் கழக செயலாளராக’த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் துரை வைகோ. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் மகனான துரை வைகோவை கட்சியின் முக்கியப் பொறுப்புக்குத் தேர்வு செய்யக்கூடாது என தொடர்ச்சியாகவே அந்தக் கட்சியிலுள்ள நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில், அவர்களது எதிர்ப்பை மீறி, பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு தேர்வாகியிருக்கிறார் துரை வைகோ. இதையடுத்து, துரை வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துப் பேசினேன்… ”கடந்த ஆண்டு … Read more

“துபாய் பயணம், வெற்றிப் பயணம்; 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு!"- தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 24-ம் தேதி, துபாய் எக்ஸ்போ-வில் கலந்துகொண்டு வெளிநாட்டு முதலீட்டார்களைச் சந்திப்பதர்காக 5 நாள் அரசுமுறை பயணமாகத் துபாய் சென்றிருந்தார். முதல்நாளில், வர்த்தக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்துவைத்து பார்வையிட்டார். பின்னர் துபாயிலுள்ள, ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டார்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது. பின்னர் அபுதாபி சென்ற ஸ்டாலின், அங்குள்ள அமைச்சர்கள், தொழிலதிபர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து, ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இறுதியாக … Read more

மூன்றாவது திரைக்கதை | கதாபாத்திரம் | புத்தம்புது காப்பி

TITLE VOICE OVER அன்பார்ந்த வணக்கங்கள் ! விளையாட்டாக தொடங்கிய இந்த புத்தம் புது காப்பி தொடர், விறுவிறுவென்று வேகமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்பது, நானே எதிர்பார்க்காத ஒன்று. ஒருவேளை சரியானதொரு வாய்ப்புக்காக ஏங்கி தவித்திருந்த என் உள்ளுணர்வின் வெளிப்பாடாக கூட இது இருக்கலாம். இந்த மூன்றாவது திரைக்கதையை, இதற்கு முந்தைய இரு திரைக்கதைகளில் இருந்து சற்று வேறுபட்டேஎழுதி இருக்கிறேன். தொடரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் அல்லவா ! உலக திரைக்கதை பட்டியல்களில் … Read more

பாலியல் வன்கொடுமை: காதலனை தொடர்ந்து காதலியும் தற்கொலை முயற்சி… ராமநாதபுரத்தில் அதிர்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் துறைமுக கடற்கரை பகுதிக்கு கடந்த சில நாள்களுக்கு முன் சுற்றிப்பார்க்க சென்ற அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்த காதல் ஜோடியை மிரட்டி நகை, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்த கும்பல் ஒன்று, காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராமநாதபுயம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்த பத்மேஸ்வரன், விருதுநகர் மாவட்டம் நத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தினேஷ்குமார் முன்னதாக இவர்களை கைதுசெய்ய போலீஸார் விரட்டிச்செல்கையில் வேப்பம்குளம் … Read more

வருமுன் காக்க | காலமுறைப்படி மருத்துவ பரிசோதனை அவசியம் | முதுமை எனும் பூங்காற்று

நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழவேண்டும். பேரன் பேத்தி திருமணத்தை எல்லாம் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் உண்டு. ஆனால் அதற்காக – நல்ல உடல் நலத்திற்காக – எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’, ‘நோய் வராமல் தடுப்பதே, நோய் வந்தபின் அதற்கு சிகிச்சை அளிப்பதைவிட சிறந்தது’, என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் அதனை எத்துனை பேர் நடைமுறையில் கடைப்பிடிக்கிறார்கள் என்றால், அதற்கு பதில் மிகக் … Read more

இந்த வார ராசிபலன்: மார்ச் 29 முதல் ஏப்ரல் 3 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link