“குடிக்கத் தண்ணீர் இல்லை; வெறும் தரையில் படுத்திருந்தேன்!" – ஜெயக்குமார்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கள்ள ஓட்டுப் போட்டதாகச் சொல்லப்படும் திமுக பிரமுகரைத் தாக்கி அரை நிர்வாணமாக்கியது, அரசு உத்தரவை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது மற்றும் ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தது என அடுத்தடுத்து மூன்று வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். இதில், திமுக பிரமுகரைத் தாக்கியது, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது போன்ற வழக்குகளில் மட்டும் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஜெயக்குமார், நில அபகரிப்பு வழக்கிலும் ஜாமீன் … Read more