“கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்றவர்கள், உடனடியாக…" – ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று மறைமுக தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடந்தது. முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான வெற்றியைப் பெற்றிருக்கும் தி.மு.க, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் இடங்களை ஒதுக்கியது. அதன்படி, வி.சி.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை மறைமுகத் தேர்தலுக்கு முன்னிறுத்தியிருந்தன. திமுக-வின் கூட்டணிக் கட்சியினர் நகராட்சி, பேரூராட்சி என உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள் தங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், … Read more