“உக்ரைன் சரணடையாது, ஆனால்…!" – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்
கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உத்தரவின்பேரில் உக்ரைனில் ரஷ்யப் படையினர் தொடங்கிய போர் 15-வது நாளாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தாலும், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வராமலே இருக்கிறது. போர் நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் மூன்று முறை உக்ரைனும், ரஷ்யாவும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் இரு தரப்பிலிருந்து சுமுகமான முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், நான்காவது … Read more