GT vs CSK: ரஷித் ஆடிய கேப்டன்ஸ் கேமியோ; மேட்சை முடித்த மில்லர் தி கில்லர்… போராடித் தோற்ற சென்னை!

புதிய டீம், புதிய கேப்டன் எனக் களம் கண்ட சிஎஸ்கே முதல் நான்கு போட்டிகளைத் தோற்றதும் `இது என்ன 2020 வாடை வருதே’ எனப் பதறினர் சென்னையன்ஸ். பிறகு போராடி ஐந்தாவது போட்டியை வென்றது சென்னை. `ஒளி வந்துவிட்டது’ எனச் சென்னை ரசிகர்கள் குஷியாக, ஆறாவது போட்டியில் அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தை வாலன்டியராக ஊதி அணைத்திருக்கிறார் கில்லர் மில்லர். `ஏன் இந்த ரத்த வெறி’ என டேபிள் டாப்பர்ஸ் குஜராத்தை, கீழிருந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை … Read more

18.04.2022 – இன்றைய ராசி பலன் – Today Rasi Palan | Indraya Rasi Palan | Astrology | Sakthi Vikatan

18.04.2022 – இன்றைய ராசி பலன் | Today Rasi Palan | Indraya Rasi Palan | Astrology | Sakthi Vikatan இன்றைய ராசி பலன் – Indraya Rasi Palan – 18.04.2022 #indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/THUC_1W-e3c #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham … Read more

PBKS vs SRH: பழைய ரவுடியாக ஃபார்முக்கு வந்த சன்ரைசர்ஸும்; வழக்கமான ஆட்டத்தைத் தொடங்கிய பஞ்சாபும்!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. ‘பழைய ஃபார்முக்குத் திரும்பிய அணிகள்’ என இந்தப் போட்டியை ஒரே வாக்கியத்தில் வரையறுத்துவிடலாம். சன்ரைசர்ஸ் அணி இரண்டு மூன்று சீசன்களுக்கு முன்னால் எப்படி ஆடியதோ அப்படி ஆடத் தொடங்கி தொடர்ச்சியாக வெல்ல ஆரம்பித்திருக்கிறது. இந்தப் போட்டியில் பஞ்சாபையும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. கையிலிருக்கும் போட்டிகளைக் கோட்டைவிடும் வகையில் பஞ்சாபுமே பழைய ஃபார்முக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது எனச் சொல்லலாம். இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் … Read more

நெல்லை: உறவினர்களுக்குள் ஏற்பட்ட நிலத்தகராறு… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்!

நெல்லை மாவட்டம், மானூர் அருகே உள்ள கிராமம் நாஞ்சான்குளம். விவசாயிகள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் அழகர்சாமி, அந்தோணிராஜ் ஆகிய இரு சகோதரர்களின் வாரிசுகளுக்கு இடையே குடும்பத்துக்குச் சொந்தமான இரண்டு எக்கர் நிலத்தில் பிரசனை இருந்து வந்துள்ளது. நிலத்தகராறு தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் இருந்து வந்திருக்கிறது. நிலத்தகராறு – உறவினரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! #WestBengal நிலம் தொடர்பான பிரச்னை தொடர்பாக ஏற்கெனவே மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்த நிலையில், அண்மையில் … Read more

தமிழ் நெடுஞ்சாலை: சிந்துவெளிக்கு முந்தைய பொருநை நாகரிகம்; தமிழரின் தொன்மை 3200 ஆண்டுகள் பழமையானது!

எழுத்தாளர், சிந்துவெளி ஆய்வாளர் மற்றும் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய தமிழ் நெடுஞ்சாலை நூல் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது. களம் இலக்கிய அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் தமிழ்நாடு முதல்வரின் முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, களம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க. துளசிதாசன், தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குநர் தே. சங்கர சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்தியாவில் … Read more

ஆப்கனில் பாகிஸ்தான் படைகள் வான்வழித் தாக்குதல்; 40-க்கும் மேற்பட்டோர் பலி – தாலிபன் அரசு எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தான் நாட்டின் கோஸ்ட், குனார் மாகாணங்களின் மீது பாகிஸ்தான் விமானப்படை கடந்த வெள்ளிக்கிழமை இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பத்திரிகையாளரும், ஆப்கானிஸ்தானின் பீஸ் வாட்ச் நிறுவனத்தின் நிறுவனருமான ஹபீப் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, “பாகிஸ்தான் தனது ராணுவ விமானங்களின் மூலம் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் மண்ணில் குண்டுவீசி 40-க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றுள்ளது. இதற்கு முன்னர் பாகிஸ்தான் தனது … Read more

திருமணமான புதிதில் பலமுறை; அதன் பிறகோ..! என்னவாகிறது தம்பதியருக்கு? காமத்துக்கு மரியாதை – S2 E16

”கல்யாணமான புதுசுல தினமும் அஞ்சாறு தடவைகூட செக்ஸ் வெச்சிருக்கேன். ஆனா, இப்ப எல்லாம் அந்தளவுக்கு இயங்க முடியலை. எனக்கு ஏதாவது பிரச்னை இருக்குமாடா மச்சான்” என்று ஆண்கள் பேசுவதைக் கேட்டிருப்போம். பெண்களும் இது தொடர்பான தங்களுடைய ஏக்கத்தைத் தோழிகளிடம் பகிர்ந்து கொள்வதைப் பார்த்திருப்போம். திருமணமான புதிதில் பலமுறை உறவில் ஈடுபடும் ஆண்கள், வருடங்கள் செல்லச்செல்ல வாரத்துக்கு ஒரு முறை, அல்லது மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை என்று தாம்பத்திய எண்ணிக்கையை அவர்களை அறியாமல் குறைத்து விடுவார்கள். இதற்கு … Read more

வெள்ளைநிற மான்,வங்கப்புலி ரூ.235 கோடி மதிப்புடைய பதப்படுத்திய விலங்குகள்; ஸ்பெயினை அதிரவைத்த மனிதன்

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் பல்வேறு பதப்படுத்தப்பட்ட விலங்குகளைத் தனக்குச் சொந்தமான இடத்தில் சேகரித்து வைத்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் கிழக்கு வெலன்சியா (Valencia) பகுதியைச் சேர்ந்த ஒருவர் 1000 -க்கும் மேற்பட்ட பதப்படுத்தப்பட்ட விலங்குகளைச் சேகரித்து வைத்துள்ளார். இதில் 400 பாதுகாக்கப்பட்ட உயிரினங்களும்,ஒரு அழிந்த உயிரினமும்(Extinct organism) அடங்கும். பெடரா (Betera) என்ற இடத்தில் அவருக்குச் சொந்தமான இரண்டு சேமிப்புக் கிடங்குகளில் இந்த விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 50,000 ச.மீ பரப்பளவு கொண்ட இந்த … Read more

வேலூர்: போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து தேர்தலில் வெற்றி! – பறிபோகும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி?

தமிழகத்தில், மறு சீரமைக்கப்பட்ட ஒன்பது புதிய மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலின சமூகப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. அந்தப் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா சுரேஷ் என்பவர் 609 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஊராட்சி மன்றத் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். போலி சாதிச் சான்றிதழ் இந்த நிலையில், கல்பனா சுரேஷ் மாற்றுச் சமூகத்தைச் … Read more