காதலின் தோல்வியால் விளைந்த அறத்தின் வெற்றி! – பொற்சுவையின் தியாகம்| #என்னுள்வேள்பாரி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் பள்ளிப் பாடப் புத்தகங்களில் முல்லைக்குத் தேர் ஈந்தவன் என்று என்னுள் அறிமுகமானவன் வேள்பாரி. அது குறித்து என் தோழியிடம் விவாதிக்கும் போது அவள் கூறினாள் “பாரி என்ன அறிவு கெட்டவனா? முல்லைப் படற ஒரு கொம்பை நட்டு வைத்திருந்தால் போதுமே! தேரையே யாராவது தருவார்களா?” … Read more