“ஒரு வேளை சாப்பாடு, ஒரு நாள் உணவாக வயிறு நிறைகிறது'' – ஈரோடு சிறகுகளின் பசி போக்கும் உன்னத பணி
பசி போக்கும் `ஈரோடு சிறகுகள்’ எத்தனை பொருளை வைத்திருந்தாலும் பசி என்று வந்துவிட்டால் மனிதன் உணவைத் தான் தேடுகிறான். அரையடி வயிறு இதை நிரப்பிட எத்தனை போராட்டங்கள். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என அன்று பாரதி முழங்கியதை தங்களின் உறுதி மொழியாக எடுத்து, ஈரோட்டு மக்களின் ஒருவேளை பசியை தீர்ப்பவர்கள் தான் ஈரோடு சிறகுகள் இயக்கம். 2013ஆம் ஆண்டு மரக்கன்றுகள் நடுவதையும், இயற்கை சூழலை பாதுகாப்பதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டது … Read more