படித்தவர்களைக் கூட பயங்கரவாதிகளாக மாற்றும் சூழ்நிலை என்ன? – ப. சிதம்பரம் எழுப்பும் கேள்வி!
Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி மாலையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம், பயங்கரவாத சம்பவம் என்ற மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் முக்கிய கேள்வியை எழுப்பி உள்ளார்.