தென்னாப்பிரிக்காவிடம் ஒயிட்வாஷ்! கேப்டன் சுப்மன் கில் எடுத்த முக்கிய முடிவு!
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்து மீண்டும் ஒயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்த மோசமான தோல்வியால் துவண்டு போயுள்ள இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், காயம் காரணமாக விலகியிருந்த கேப்டன் சுப்மன் கில் சமூக வலைத்தளத்தில் ஒரு உருக்கமான செய்தியை பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கௌஹாத்தியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இது டெஸ்ட் … Read more