ரேஷன் கார்டு : இன்றே கடைசி! 3 முக்கிய அப்டேட் கொடுத்த தமிழ்நாடு அரசு
Ration card : ரேஷன் கார்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் மூன்று முக்கிய அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Ration card : ரேஷன் கார்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் மூன்று முக்கிய அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
India vs South Africa : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது ஆட்டம், இன்று நடைபெறுகிறது. ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, இப்போட்டியில் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்ற முழு முனைப்புடன் களமிறங்குகிறது. முதல் போட்டியில் ரோகித் மற்றும் விராட் கோலியின் அற்புதமான ஆட்டமும், குல்தீப் யாதவின் சூப்பரான சுழற்பந்துவீச்சும் இந்திய … Read more
School College Holiday: வங்கக்கடலில் வலுவிழந்த ‘டிட்வா’ புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கனமழை காரணமாக, இன்று புதன்கிழமை, டிசம்பர் 3, 2025 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TASMAC Employees Protest: டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி எறியும் காலி மதுபாட்டில்கள் சேகரிப்புப் பொறுப்பை பணியாளர்களுக்கு சுமத்தக்கூடாது என வலியுறுத்தி டிசம்பர் 3-ம் தேதி டாஸ்மாக் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்.
TNEB Important Announcement: தமிழ்நாடு அரசு பொதுமக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மின்சாரத்துறை சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க என்ன செய்ய வேண்டும், பாதுகாப்பு வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
Tamil Nadu Government: நீரில் மூழ்கி சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Mahasena Movie : உலகமெங்கும் டிசம்பர் 12, 2025 அன்று வெளியாகும் மகாசேனா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 30ஆம் தேதி ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே கதவை உடைத்து 16 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த கேரள கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ராய்ப்பூரில் நாளை டிசம்பர் 3 நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இந்திய அணி தயாராகி வருகிறது. இருப்பினும், முதல் போட்டியில் சொதப்பிய சில … Read more