மீண்டும் மீண்டும் உழவர்களுக்கு துரோகம் செய்வதா? திமுகவை அட்டாக் செய்த அன்புமணி!
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுக்கான அனுமதி ரத்து செய்யப்படாதது ஏன்? மீண்டும் மீண்டும் உழவர்களுக்கு துரோகம் செய்வதா? என திமுக அரசை தாக்கி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.