தர்மபுரி தொகுதியில் செந்தில்குமார் எம்பிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? திமுக தலைமை அதிருப்தி

செந்தில்குமார் எம்பி நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றியபோதும், அவருக்கு இம்முறை தருமபுரி எம்பி தொகுதியில் போட்டியிட திமுக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 

ATM கார்டு இல்லாமலேயே ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி? டெக் டிப்ஸ்

மக்கள் வங்கிக்கு சென்று பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுப்பது என்பது ஏடிஎம் கார்டு வந்த பிறகு தான் முடிவுக்கு வந்தது. அதாவது வங்கி பணப்பரிவர்த்தனை மக்களை சென்றவடைவது என்பது ஏடிஎம் மெஷன்கள் மூலம் விரிவடைந்தது. இதுவே ஒரு காலத்தில் மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அந்த காலமும் மலையேறிவிட்டது. பணத்தை கண்ணில் காட்டாமலேயே பண பரிவர்த்தனை செய்து கொள்ளும் அளவுக்கு முன்னேறிவிட்டோம். யுபிஐ வந்த பிறகு தான் இது சாத்தியமாகியிருக்கிறது. எல்லா … Read more

சந்தியா ராகம்: ரகுராம் காலில் விழுந்த அப்பா.. சாரு எடுத்த சபதம்

Sandhya Raagam Serial Today march 20 Episode Update: நேற்றைய எபிசோடில் ரகுராம் இந்த கல்யாணம் நடக்காது என சொல்ல சாருவின் அப்பா அம்மா வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

பெட்ரோல் – டீசல் விலை குறித்த முக்கிய அறிவிப்பு.. இந்த மாநிலத்தில் விலை ரூ.75 ஆக குறையும்

Petrol Diesel Price: திமுகவின் இந்த தேர்தல் அறிக்கையை பார்த்து அனைவரும் வியப்படைந்துள்ளனர். இந்த வாக்குறுதியை ஆளும் கட்சி நிறைவேற்றினால், தமிழக மாநில மக்கள் பெரிதும் பயனடைவார்கள். அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் பெட்ரோல், டீசல் குறித்து பலரால் பேசப்படுகிறது. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த இளம் பும்ரா…! யார்க்கரில் கில்லி

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி துவங்க இருக்கும் 17 வது ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றே ஆக வேண்டும் என்கின்ற அதிதீவிரத்துடன் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கோப்பையை வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியாவையே டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் பேசி அழைத்து வந்தது. அவர் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் பேட்டிங்கில் பினிஷர் என்பதால், பல வகையில் மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் … Read more

ஏர்டெல், ஜியோ, வோடாஃபோன் ஐடியா யூசர்கள் ஐபிஎல் பார்ப்பது எப்படி? இதோ சூப்பர் பிளான்கள்!

ஐ.பி.எல் 2024 தொடர் மார்ச் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சி.எஸ்.கே- பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த ஐ.பி.எல் 2024 சீசனுக்கு டிஜிட்டல்  ஸ்ட்ரீமிங் பார்ட்னராக ஜியோ சினிமா உள்ளது. கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் ஜியோ சினிமா … Read more

மீண்டும் சிக்கலில் ராக்கி சாவந்த்.. இந்தமுறை தப்பிப்பாரா? என்ன நடந்தது?

Rakhi Sawant In Troubles: முன்னாள் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் (NCB) அதிகாரி சமீர் வான்கடே, தனக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி திண்டோஷி சிவில் நீதிமன்றத்தில் ராக்கி சாவந்த் மற்றும் வழக்கறிஞர் அலி காஷிப் கான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். 

டெல்லி அப்போலோவில் சத்குருவுக்கு மூளையில் ஆப்ரேஷன்! இப்போது எப்படி இருக்கிறார்?

கோவை ஈஷா நிறுவனர் சத்குரு கடுமையான தலைவலியால் அவதிப்பட்ட நிலையில் இப்போது டெல்லி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இப்போது சத்குரு நலமாக இருக்கிறார்.  

கேப்டன்ஷிப்பில் ரோகித் பெஸ்ட், தோனி ரெண்டாவது இடம் தான் – முன்னாள் சிஎஸ்கே வீரர்

ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பர்தீவ் படேல், கேப்டன்சியில் தோனியை விட ரோகித் சர்மா தான் சிறந்தவர் என பாராட்டியுள்ளார். தோனி கேப்டன்சியில் அதிக தவறுகளை காண முடியும் என தெரிவித்திருக்கும் அவர், ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் அதனை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது என கூறியுள்ளார். ரோகித் சர்மாவை பொறுத்தவரையில் போட்டியையும் சூழலையும் எளிமையாக்குவதை களத்தில் நடைமுறைப்படுத்துவதில் கில்லாடி, அதே … Read more

தேர்தல் பத்திரங்கள் குறித்து ராகுல் காந்தியின் விமர்சனத்தால் கோபமடைந்த அமித் ஷா.. பதிலடி

Amit Shah Angry On Rahul Gandhi: தேர்தல் பத்திரங்கள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி தந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாங்கள் ரூ.6,200 கோடி பெற்றுள்ளோம், அதேசமயம் இந்தியா அலையன்ஸ் ரூ.6,200 கோடிக்கு மேல் பெற்றுள்ளது. காங்கிரசுக்கு ரூ.1,600 கோடி பணம் எப்படி வந்தது? எனக் அடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.