விராட் கோலி முதல் அக்சர் படேல் வரை! ஐபிஎல் 2025ல் 10 அணிகளின் கேப்டன்கள்!
ஐபிஎல் 2025 போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கொல்கத்தா அணி கோப்பையை வென்றதால் இந்த ஆண்டு முதல் போட்டியும், பைனலும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியிலும் சில புதிய வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் நிறைய அணிகளில் கேப்டன்கள் மாற உள்ளனர். சென்னை மற்றும் மும்பை போன்ற அணிகளில் மாற்றம் இருக்காது என்றாலும் கொல்கத்தா, டெல்லி, லக்னோ போன்ற அணிகளில் புதிய கேப்டன்கள் பொறுப்பு … Read more