சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வை அறிவிக்கும் 5 முக்கிய வீரர்கள்!
சாம்பியன் டிராபி 2025 தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அணி நடத்தினாலும், இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட உள்ளனர். வரும் பிப்ரவரி 19ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கு பெரும் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. கடந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பைனலுக்கு சென்று இந்திய அணி தோல்வி அடைந்ததால் இந்த முறை வெற்றி பெறுமா … Read more