ஐபிஎல் 2025ல் எதிரணிக்கு பயத்தை காட்டப்போகும் இந்த 5 பவுலர்கள்!
ஐபிஎல் 2025 தொடர் நேற்று கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கொல்கத்தா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டு அனைத்து அணிகளும் சமமான பலத்தில் இருப்பதால் ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் பவுலர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மைதானங்களும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்படுவதால் பவுலர்கள் நிறைய அடி வாங்குகின்றனர். ஐபிஎல்லில் உலகம் முழுவதும் … Read more