விராட் கோலி முதல் அக்சர் படேல் வரை! ஐபிஎல் 2025ல் 10 அணிகளின் கேப்டன்கள்!

ஐபிஎல் 2025 போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு கொல்கத்தா அணி கோப்பையை வென்றதால் இந்த ஆண்டு முதல் போட்டியும், பைனலும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியிலும் சில புதிய வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் நிறைய அணிகளில் கேப்டன்கள் மாற உள்ளனர். சென்னை மற்றும் மும்பை போன்ற அணிகளில் மாற்றம் இருக்காது என்றாலும் கொல்கத்தா, டெல்லி, லக்னோ போன்ற அணிகளில் புதிய கேப்டன்கள் பொறுப்பு … Read more

Samsung Galaxy S25 வாங்கும் எண்னம் உள்ளதா? இந்த 4 அம்சங்களை பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள்

Samsung Galaxy: சாம்சங் தனது புதிய முதன்மைத் தொடரான ​​சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில் மூன்று போன்கள் உள்ளன – கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25+ மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா. இது தவிர, சாம்சங் ஒரு புதிய ஸ்லிம் மாறுபாடான சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜையும் டீஸ் செய்துள்ளது. இது ஒரு ஃப்ளாட் வடிவமைப்பு மற்றும் இரண்டு பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கும். இருப்பினும், எட்ஜ் மாறுபாட்டின் பிற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. … Read more

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரா? பிசிசிஐ விளக்கம்!

ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி விளையாடும் அனைத்தும் போட்டிகளும் துபாயில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் 2027ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணி சென்று விளையாடாது என அறிவித்தது. இதனிடையே இந்திய வீரர்கள் அணியும் ஜெர்சியில், தொடரை … Read more

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி! நான்கு நாட்களுக்கு மதுபான கடை விடுமுறை!

Delhi News In Tamil: மதுபானக் கடைகள் மற்றும் மது விற்கும் பல இடங்களுக்கு முக்கிய உத்தரவு. இந்த நாட்களில் மது விற்பனை செய்யக்கூடாது என அரசு அறிவிப்பு.

ஆங்கில படத்தை காப்பி அடிக்கும் நீ… மிஷ்கினை கண்டித்த நடிகர் அருள்தாஸ்!

சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகர் அருள்தாஸ் மிஷ்கின் குறித்து பேசி உள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.

தொடரும் சோகம்.. ரஞ்சியிலும் சொதப்பும் ரோகித், கில்!

நியூசிலாந்து டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டிகள் என இந்திய அணி தொடர் தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்திய வீரர்களை உள்ளூர் போட்டிகளில் சென்று விளையாட உத்தரவிட்டது.  பொதுவாக காயம் ஏற்பட்ட போது தான் இந்திய வீரர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தேர்ச்சி பெற்ற பிறகு இந்திய அணிக்குள் வருவார்கள். ஆனால் இந்த படுதோல்விகளால் விரக்தி அடைந்த பிசிசிஐ, இந்திய அணியில் யாராக இருந்தாலும் சரி ஃபார்மில் இல்லாமல் படுமோசமாக … Read more

வீர தீர சூரன் பார்ட் 2 ரிலீஸ் தேதி இதுதான்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சீமான் கோமணம் இல்லாமல் போவார் ஜாக்கிரதை – ஆர் எஸ் பாரதி எச்சரிக்கை!

திமுக கட்சியினரை  தூண்டிவிட்டால் சீமான் சீமானாகப் போக முடியாது, கோமணம் இல்லாமல் போவார் ஜாக்கிரதை என்று சீமானுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எச்சரிக்கை.

IND vs ENG: தோற்றது இங்கிலாந்து தான்! ஆனால் கவலையில் ஆர்சிபி ரசிகர்கள்! ஏன் தெரியுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி எளிதானது. இருப்பினும் இந்த வெற்றியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். காரணம் இந்த இங்கிலாந்து அணியில் 3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் … Read more

ஆட்டம் காட்டிய அபிஷேக் சர்மா… அடங்கியது இங்கிலாந்து – மிரட்டலான வெற்றி!

IND vs ENG 1st T20 Latest News Updates: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  இந்திய அணியில் பலரும் எதிர்பார்த்த ஷமி இன்று விளையாடவில்லை. அர்ஷ்தீப் மட்டுமே பிரீமியம் வேகப்பந்துவீச்சாளராக களமிறங்கினார். மூன்று ஸ்பின்னர்களுடன் இந்தியா வந்தது. மறுபுறம், அடில் ரஷீத் மட்டுமே இங்கிலாந்துக்கு பிரீமியம் ஸ்பின்னர், … Read more