2026 பொங்கல்: ரூ.5000 பரிசு சாத்தியமா? திமுக அரசின் மெகா பிளான் மற்றும் அரசியல் வியூகம்!

Pongal Gift Scheme 2026 News: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்குவது வழக்கம்.

கிரிக்கெட்டில் அம்பயரிடம் என்ன என்ன கருவிகள் இருக்கும் தெரியுமா?

கிரிக்கெட் போட்டிகளை நாம் தொலைக்காட்சியில் ரசித்து பார்க்கிறோம். ஆனால், மைதானத்தில் நிற்கும் நடுவர்களின் பணி மிகவும் சவாலானது. பந்து எவ்வளவு வேகம், விக்கெட் விழுந்ததா, வெளிச்சம் போதுமா என பல விஷயங்களை அவர்கள் கணிக்க வேண்டும். இதற்கு அவர்களுக்கு கைகொடுக்கும் 5 முக்கியமான தொழில்நுட்பக் கருவிகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? கிரிக்கெட் ஆட்டம் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டது. நடுவர்கள் வெறும் கைகளை மட்டும் அசைப்பதில்லை; பல நவீன கருவிகளையும் பயன்படுத்துகிறார்கள். Add Zee … Read more

Sanchar Saathi app : சஞ்சார் சாத்தி செயலி கட்டாயமில்லை – மத்திய அரசு விளக்கம்

Sanchar Saathi app : மத்திய அரசின், தொலைத்தொடர்புத் துறையால் (DoT) அறிமுகப்படுத்தப்பட்ட சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலி குறித்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் சர்சையாக மாறியுள்ளது. நாட்டில் புதிதாகத் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் இந்தச் செயலியை முன்பே இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டது. இதுதான் இந்தச் சர்ச்சைக்குக் காரணம். ஆனால், இந்தச் செயலி கட்டாயம் இல்லை என்றும், பொதுமக்கள் விரும்பினால் அதனை … Read more

சஞ்சார் சாத்தி செயலி சர்ச்சை: உளவுப் பார்க்கும் கருவியா? பிரியங்கா காந்தி கண்டனம்

Sanchar Saathi App Row: மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை (DoT), “இந்தியாவில் விற்கப்படும் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் ‘Sanchar Saathi’ என்ற அரசு ஆப்ஸை முன்பே install செய்து வைக்க வேண்டும் என்று மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.இது உளவுப் பார்க்கும் செயலி என பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டு.

மிஸ்கின் சொல்லை தட்டாதே? தனது பெயரை அதிரடியாக மாற்றிய ரியோ ராஜ்!

நடிகர் ரியோ ராஜ் தனது பெயரை ராம் இன் லீலா படத்தில் மாற்றி உள்ளார். இது தற்போது கோலிவுட் வட்டாரங்களில் வைரல் ஆகி வருகிறது. 

குட் நியூஸ்! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அறிவிப்பு

Tamil Nadu School Holiday News: 2025 டிசம்பர் 3ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.

யாருமே எதிர்பார்க்கவில்லை! இந்த உள்ளூர் வீரரை குறிவைக்கும் சிஎஸ்கே?

இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் ரன் மெஷினாக வலம் வரும் வங்காள கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன், சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி டிராபியில் (SMAT 2025) காட்டிய அதிரடி ஆட்டம் ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்ற பிம்பத்தை உடைத்து, டி20 வடிவிலும் தான் ஒரு ராஜா என்பதை நிரூபித்துள்ள இவரை, வரும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் வாங்க எந்தெந்த அணிகள் போட்டி போடும்? என்று தெரிந்து கொள்ளுங்கள். முதல் தர கிரிக்கெட்டில் 49 … Read more

சஞ்சார் சாதி செயலி என்றால் என்ன? அரசு இதை அனைத்து ஃபோன்களிலும் கட்டாயமாக்கியது ஏன்?

Sanchar Saathi App: மொபைல் பயனர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. மொபைல் கைபேசி உற்பத்தியாளர்களும் இறக்குமதியாளர்களும், அனைத்து புதிய சாதனங்களிலும் மோசடி அறிக்கையிடல் செயலியான ‘சஞ்சார் சாதி’ 90 நாட்களுக்குள் நிறுவப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.  Add Zee News as a Preferred Source சஞ்சார் சாதி செயலி: நவம்பர் 28 தேதி வெளிவந்த உத்தரவு கடந்த மாதம் நவம்பர் 28 தேதியிட்ட உத்தரவில், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து … Read more

சென்னையில் தொடரும் கனமழை: வானிலை எச்சரிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை என்ன?

Chennai Heavy Rain: Next Weather Forecast & Warnings: சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 12 முதல் 18 மணி நேரங்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வாளர் திரு. ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகில் நிலைபெற்றுள்ளதால், இந்த மழை தொடர வாய்ப்புள்ளது.

ஐபிஎல்லுக்கு நன்றி, நான் வரவில்லை – மேக்ஸ்வெல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

glenn maxwell : ஐபிஎல் 2026 தொடரில் நான் பங்கேற்வில்லை மேக்ஸ்வெல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் நடக்க இருக்கும் மினி ஏலத்துக்கு தன்னுடைய பெயரை பதிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய முடிவு இது என தெரிவித்திருக்கும் மேக்ஸ்வெல், இந்த லீக் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது என்ற நன்றியுணர்வுடன் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் லீக், என்னை ஒரு கிரிக்கெட் பிளேயராகவும், ஒரு நல்ல மனிதராகவும் உருவெடுக்க … Read more