நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 02ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. 2023 மே 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் … Read more

இலங்கையில் பரவும் புதிய வைரஸ் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

சமகாலத்தில் பலாங்கொட பிரதேசத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பத்து நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் என சுகாதாரத் துறை தெரிவித்தள்ளது. ஒருவருக்கு காய்ச்சல், போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அரசாங்க மருத்துவமனை அல்லது அரச பதிவு பெற்ற மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுமாறு சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல் அறிகுறிகளுடன் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு … Read more

2048 ஆம் ஆண்டை இலங்கையின் அபிவிருத்தி ஆண்டாக மாற்ற நாம் ஒன்றாக கைகோர்ப்போம்

புதிதாக சிந்தித்து புதிய பாதையில் செல்லும் கட்சியாக ஐக்கிய தேசிய கட்சியை மாற்றுவோம். டி.எஸ். சேனநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வேன்.மக்கள் சபை வரைவு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் இவ்வருட இறுதிக்குள் இணக்கப்பாட்டை எட்ட எதிர்பார்க்கப்படுகிறது – ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்விற்கு வாழ்த்துத் தெரிவித்து ஜனாதிபதி உரை.பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபட்டு நாட்டை பற்றி புதிதாக சிந்தித்து புதிய பாதையில் பயணிக்கும் கட்சியாக … Read more

கொழும்புக்கு வெளியே உள்ள நகரங்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்த நடவடிக்கை

கொழும்புக்கு வெளியே உள்ள நகரங்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  அனுராதபுரம் மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்துத் துறைக்கென புதிதாக 27 பேருந்து வண்டிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  இவற்றின் பெறுமதி 300 மில்லியன் ரூபாவைத் தாண்டுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.  போக்குவரத்து வசதி மக்களுக்கு உயர்தரத்திலான போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கோடு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். Source link

தீவிரமடையும் போர்க்களம்! உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல்

ரஷ்யாவினால் இன்று அதிகாலை நடத்தப்பட்ட 18 வான்வழி ஏவுகணை தாக்குதலில் 15 ஏவுகணைகளை உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஒரு வருடங்களுக்கு மேலாக தொடரும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் பகுதிகள் மீது இன்று ரஷ்யா 18க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. ஏவுகணை தாக்குதல்  இது தொடர்பாக உக்ரைன் ஆயுதப் படையின் தளபதி வலேரி ஜலுஷ்னி வழங்கிய தகவலில், திங்கட்கிழமை அதிகாலை 2:30 … Read more

ஒரேயொரு ராசிக்காரருக்கு கிட்டவுள்ள அதிஷ்டம்! மிதுனத்தை ஆட்டிப்படைக்கும் கிரக பெயர்ச்சி- நாளைய ராசிப்பலன்

குரு பெயர்ச்சி பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் குருவால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு இருக்கையில் நாளைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கபோகின்றது என்று பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW    மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் … Read more

ரணில் விக்ரமசிங்கவை ஆசியாவின் உச்சியில் அமர்த்த வேண்டியது எமது கடமை! வஜிர அபேவர்தன

இன, மத பேதங்கள் அற்ற தலைவரான ரணில் விக்ரமசிங்கவை ஆசியாவின் உச்சியில் அமர்த்த வேண்டியது எமது கடமையாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன  தெரிவித்துள்ளார்.  கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (01.05.2023) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  2048 வெல்வோம் ‘2048 வெல்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மே தினக் கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றும் போது … Read more

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்! ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

தங்கம், தமிழர்களின் வாழ்வியலோடும் பண்பாட்டோடும் ஒன்றித்து போன விடயமாக மாறி விட்டது.  தங்கம் வாங்குவதும், அணிவதும் மங்களகரமான விடயமாக பார்க்கப்படுகின்றது. சமூகதத்திலும் கூட ஒருவரின் மதிப்பை மரியாதையை ஈட்டித் தரும் விடயமாக இந்த தங்கம் காணப்படுகின்றது.   காலத்திற்கு காலம், தங்க விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் அதற்கேற்றால் போல  மக்களின் தங்கம் வாங்கும் வீதம் கூடிக் குறைகிறது.  இலங்கையில் சம காலத்தில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தங்கத்தின்  விலை வரலாறு காணாத வகையில் … Read more

3 நாட்களுக்கு மூடப்படும் கடைகள்

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படவுள்ளன. மதுபானக் கடைகளை மூடவும் நடவடிக்கை அதன்படி, மே 05, 06, 07 ஆகிய திகதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும். இதற்கிடையில், அந்த மூன்று நாட்களில் மதுபானக் கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Source link

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும். தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று உலகளாவிய ரீதியில் மே தினம் கொண்டாடப்படுகின்றது. உழைக்கும் வர்க்கத்தை நினைவு கூறும் தினமாகவும், அவர்களை கௌரவப்படுத்தும் தினமாகவும் கொண்டாடப்படும் உலக தொழிலாளர் தினமானது, 18ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் 12 முதல் 18 மணி நேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கும், தொழிலாளர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அநீதிகளுக்கு எதிராகவும் ஏற்பட்ட புரட்சியே மே தினம் உருவாக காரணமாக அமைந்தது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் … Read more