புலம்பெயர் அமைப்புக்களிடம் பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை (Photos)
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ஏப்ரல் 2023ல் வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் நிர்வாக முடக்கலுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் எந்த வேறுபாடுகளுமின்றி முழு ஆதரவினை வழங்க வேண்டும் என பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியம் இன்று(23.04.2023) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, புலம்பெயர் அமைப்புக்கள் ‘‘பிரித்தானிய இந்துக் கோவில்கள் சங்கங்கள் ஆகிய நாம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ஏப்ரல் 2023ல் வடக்கு கிழக்கில் … Read more