புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய புகையிரத சேவைகளை முறையாக முன்னெடுப்பதற்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புகையிரத திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி நாளை (15.3.2023) காலை அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி காலை 5.00 மற்றும் 5.45 மணிக்கும், சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி அதிகாலை 4.50 மற்றும் 5.50 மணிக்கு இரண்டு புகையிரத சேவைகளும் இயக்கப்படவுள்ளன. ரம்புக்கனையில் இருந்து காலை 5.25 மற்றும் 5.57 மணிக்கும், கனேவத்தையில் இருந்து அதிகாலை 3.55 … Read more