விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவரின் துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ அதிகாரி கைது

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, அதற்கான 14 தோட்டாக்கள் மற்றும் இரண்டு மெகசீன்களை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ கெப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி இந்த முன்னாள் இராணுவ அதிகாரி நேற்று முன்தினம் இரவு கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் கம்பஹா பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா அஸ்கிரிய வல்பொல பிரதேசத்தில் வசித்து வரும் 42 வயதான முன்னாள் இராணுவ அதிகாரியே … Read more

மனித தவறினால் அதிகளவு எண்ணெய் கடலில் கலப்பதனால் உயிரினங்கள் அழிகின்றன

கடல்வளத்தை பாதுகாப்பது தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு செயலமர்வு  கடல்சார் சூழல் பாதுகாப்பு  அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரி.தயாரூபன்  தலைமையில்  இன்று (30) நடைபெற்றது. இதன் போது கடல்சார் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் கடலில் எண்ணெய் கலத்தல், சர்வதேச கப்பல் வழிப்பாதையில்  இலங்கை அமைந்துள்ளதால் நிகழும் எண்ணெய் கசிவு, போன்ற விளைவுகளைத் தவிர்ப்பது தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி அதிகாரசபை தெளிவுபடுத்தியது. மனித தவறினால் அதிகளவு எண்ணெய் கடலில் கலப்பதனால் கடல்வாழ் உயிரினங்களின் பல்வகைமை அழிவதும்  … Read more

விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவரின் துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ அதிகாரி கைது

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, அதற்கான 14 தோட்டாக்கள் மற்றும் இரண்டு மெகசீன்களை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ கெப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி இந்த முன்னாள் இராணுவ அதிகாரி நேற்று முன்தினம் இரவு கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் கம்பஹா பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா அஸ்கிரிய வல்பொல பிரதேசத்தில் வசித்து வரும் 42 வயதான முன்னாள் இராணுவ அதிகாரியே … Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில், உள்ளூராட்சி மன்ற எல்லை மீள் நிர்ணய கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில், உள்ளூராட்சி மன்ற  எல்லை மீள் நிர்ணய கலந்தரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30) இடம்பெற்றது. இதன்போது மாவட்ட குழுக்களின் எல்லை நிர்ணய அறிக்கைகள் தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. அந்த அறிக்கைகள் தலைமைக் காரியாலயத்தில் தேசிய எல்லை நிர்ணய குழுவினால் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட குழுக்களின் எல்லை நிர்ணயத்தில் ஏதும் பிரச்சினைகள் இருந்தால் அவை நிவர்த்தி செய்யப்படும். குடிசன மதிப்பீட்டு திணைக்களம் 2020ம் … Read more

உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராய்வு

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்துக்கு அமைய ஏற்றுமதிக்கான வரியை அதிகரிப்பது தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா பணிப்புரை விடுத்தார். அரசாங்க நிதி பற்றிய குழுவில் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் அண்மையில் (28) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது. தற்பொழுது ஏற்றுமதிசெய்யப்படும் பொருட்களுக்காக அறவிடப்படும் 14% வரியை 30% வரை அதிகரிக்கும்போது இதன் ஊடாக எதிர்பார்க்கப்படும் வருமானம் … Read more

மாகாண சபை தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது,  ”மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (29) நாடாளுமன்றத்தில் … Read more

மின்சார சபையின் செலவுகளை ஈடுகட்ட, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்

மின்சார சபையின் செலவுகளை ஈடுகட்ட மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் – மின்சார சபை பிரதிநிதிகள் தேசிய பேரவை உப குழுவில் அறிவிப்பு எதிர்வரும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தாலும் அது மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்பதால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மேற்கொண்ட கோரிக்கைக்கு தற்பொழுது அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய … Read more

பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாற்றம் தேவை

அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுடன் ஆயுர்வேதத்தை இணைக்க யோசனை – தேசிய பேரவை உப குழுவின் தலைவர் கௌரவ நாமல் ராஜபக்ஷ  பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாற்றம் தேவை  ஆயுர்வேத வைத்தியத் துறையின் நிலைபேறான தன்மை மற்றும் அதன் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அதனை  அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுடன் இணைப்பது தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப  குழு அண்மையில் (26) கவனம் … Read more