இலங்கை உட்பட்ட பல நாடுகளுக்கு நிதியுதவி: முதல் மெய்நிகர் கூட்டம் இன்று
இலங்கை உட்பட்ட பல நாடுகளின் கடன்கள் தொடர்பில் ஆராயும் புதிய இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கூட்டம் நடைபெறவுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (17.02.2023) நடைபெறும் இக் கூட்டத்தில், சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் குழுவின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. மேலும் இந்தக் கூட்டம், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் 20 குழுவின் தற்போதைய தலைமை நாடான … Read more