தூதரக வளாகத்தில் நடைபெற்ற பிரித் ஓதுதல் வைபவம் தொடர்பான தவறான தகவல்கள் இலங்கை ஊடகங்களில்
2022 டிசம்பர் 16ஆந் திகதி தூதரக வளாகத்தில் நடைபெற்ற பிரித் ஓதுதல் விழா தொடர்பாக பல தொலைக்காட்சி அலைவரிசைகளில் வெளியான செய்திகள் குறித்து ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது. ஓமானில் உள்ள ஸ்ரீ சம்புத்த விகாரையின் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி பிரித் ஓதுதல் நிகழ்வுக்கான செலவுகள் குறித்து வெளியாகியுள்ள தவறான தகவல்களை தூதரகம் மறுக்கின்றது. இந்த நிகழ்வு தொடர்பான அனைத்து செலவுகளையும் ஸ்ரீ சம்புத்த விகாரையின் குழுவினர் ஏற்றுக்கொண்டதாகவும், தூதரக வளாகத்தில் ‘பிரித் … Read more