அதிஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்: அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கு – நாளைய ராசிபலன்

நாளொன்றுக்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்துக்கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும். இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத ராஜயோகத்தை அடையப் போகிறார்கள் என்பதை பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் … Read more

சுற்றுலா விசா மூலம் வெளிநாடு சென்றவர்கள் விற்பனை:தற்போது கைது

சுற்றுலா விசா மூலம் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் இது தொடர்பில் சிலர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இன்று (18) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்த அமைச்சர், இலங்கைக்குள் மற்றும் விமான நிலையங்களில் இதனுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இரண்டும் இணைந்து குழுவொன்றை நியமித்திருப்பாதாக அமைச்சர் … Read more

தமிழகத்தில் 21,22 ஆம் திகதிகளில் கனமழை

வட தமிழகத்தில் வரும் 21,22 ஆம் திகதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மத்திய நிலையம்; தெரிவித்துள்ளது. மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகம் பெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை காலம் கடந்த மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கிய முதல் மழைப்பொழிவின் போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட வட மாவட்டங்களில் கன மழை பெய்தது. கடந்த 10 ஆம் திகதி வங்க கடலில் உருவான … Read more

காசாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – 21 பேர் உயிரிழப்பு

காசாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (18) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் மூச்சுத்திணறி மற்றும் உடல் கருகி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் 7 குழந்தைகளும் அடங்குவர். அவர்களது உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை … Read more

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ரணிலால் விடுக்கப்பட்ட அழைப்பு! மீண்டுமோர் இடியென ஆதங்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வடக்கு வாழ் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கவென்று தமிழ் அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு ஈழத்தமிழர்களின் நம்பிக்கையில் மீண்டுமோர் இடியாக விழுந்திருப்பதைத் தமிழ் அரசியல் தலைவர்கள் யாரும் உணர்ந்து கொண்டதாய் தெரியவில்லை என ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ரணிலின் அறிவிப்பில் உள்ள ஆபத்தையும் கபட நோக்கத்தையும் அவர்கள் புரிந்து கொண்டதாகவும் தெரியவில்லை. வடக்கு, கிழக்கு இணைந்த தமிழீழத் … Read more

செஸ் வரி மாற்றத்தினால் பாடசாலை மாணவர் உபகரணங்களின் விலை அதிகரிப்பு குறித்து……

செஸ் வரி மாற்றத்தினால் பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு குறித்து கண்டறிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இறக்குமதி அல்லது தற்பொழுது உள்ள செஸ் வரி பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படையாக தேவைப்படும் உபகரணங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துமாயின் (18) அதனை மாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறினார். வரவு செலவு திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு மீதான விவாதம் இன்றும் நடைபெற்றது. 4 … Read more

ஐ. நா அரசியல் துறை பணிப்பாளருடன் தமிழ் முற்போக்கு கூட்டணி முக்கிய சந்திப்பு! (Photos)

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான கூட்டணியின் தூதுக்குழு, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவை சந்தித்துள்ளனர்.  கூட்டணி பிரதி தலைவர் வெ. இராதாகிருஷ்ணன், எம்.பி உதயகுமார் ஆகியோர் கூட்டணி தலைவர் மனோ கணேசனுடன் கலந்துகொண்டுள்ளனர்.  ஐ. நா சபையின் சார்பாக இலங்கையின் ஐ.நா நிரந்தர பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் அதிகாரிகள் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவுடன் இதன்போது கலந்துகொண்டுள்ளனர்.   சிறுபான்மை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான … Read more

வலுப்பெறும் காற்றழுத்தப்பகுதி: இலங்கையின் காலநிலையில் ஏற்படவுள்ள தாக்கம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்டியுள்ள வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்தக் காற்றழுத்தப்பகுதி, நவம்பர் 19ம் திகதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையோரத்தை நோக்கி நகரும் ஏதுநிலை உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  பலத்த காற்று வீசக்கூடும் இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் … Read more

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் மாபெரும் ஓவியப் போட்டி- ஜனாதிபதி.

அடுத்த வருடத்தின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் மாபெரும் ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். நாட்டின் திறமையான கலைஞர்கள் அனைவரையும் இதில் இணைத்துக் கொள்ள உள்ளதாகவும், புதிய கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு லயனல் வென்ட் கலையரங்கில் நேற்று முன்தினம் (17) பிற்பகல் நடைபெற்ற சித்திரக் கலைஞர் … Read more