நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

தேசிய மின் கட்டமைப்பில் 60%மான நீர் மின் உற்பத்தி மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போது, மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 78%ஐ எட்டியுள்ளது. அத்துடன், நேற்று மற்றும் நேற்றுமுன்தினம், நீர் மின் உற்பத்தியில் இருந்து தேசிய மின் கட்டமைப்பிற்கு 60% மின்சாரம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய மின்சார தேவைகள் வெப்பம், காற்று மற்றும் மின்சார உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, … Read more

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி

ரி20 உலக கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வென்றுள்ளது. இந்தியா, அவுஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று (17) நடைபெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி ,முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி தரப்பில் ராகுல் 57 ஓட்டங்களையும், சூர்யகுமார் … Read more

சீரற்ற காலநிலை:1,660 குடும்பங்கள் இடம்பெயர்வு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 1 ஆயிரத்து 661 குடும்பங்கள் தொடர்ந்தும் தற்காலிக பாதுகாப்பான தங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இடர் முகாமைத்துவ நிலையத்தின் (DMC ) அறிக்கையின்படி ,சுமார் 5 ஆயிரத்து 460 பேர் 33 இவ்வாறு தங்கியுள்ளனர். சீரற்ற காலநிலையால் 11 மாவட்டங்களில் 15 ஆயிரத்து 632 குடும்பங்களை சேர்ந்த  61 ஆயிரத்து 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக DMC தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக  நிலவும்  சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு 10 … Read more

யாழ் மாவட்டத்தில் வாகன உடைமை மாற்றம் தொடர்பான ஒரு நாள் சேவை

வாகன உடைமை மாற்றம் தொடர்பான ஒரு நாள் சேவை 22.10.2022 அன்று யாழ் மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக ,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனினால் (17.10.2022) இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பொதுமக்கள் இச்சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

திருகோணமலை கல்வி வலயத்தின் கற்றல் செயற்பாடுகளுக்கு பாராட்டு

திருகோணமலை கல்வி வலயத்தின் கற்றல் செயற்பாடுகளை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ அரவிந்குமார்  பாராட்டியுள்ளார். இராஜாங்க அமைச்சர் ,திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்திற்கு றே;று விஜயம் செய்த போதே இவ்hறு பாராட்டினார்.. இதன்போது திருகோணமலை கல்வி வலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட கடந்தகால நிகர் நிலை, நிகழ் நிலை கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் சமகாலக் கல்வி முன்னேற்றச் செயற்பாடுகள் பற்றி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். சிறீதரனையும், கல்வி அபிவிருத்திக் குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்    

மின்சாதனப் பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு!

பெறுமதி சேர் வரி 15% மாக அதிகரிக்கப்பட்டமை மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் மின் சாதனங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். முன்னர் 3800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 100 மீற்றர் கபில மற்றும் நீல நிற கம்பியின் ஓர் உருளை தற்போது 7600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. பச்சை நிறத்திலான ஓர் உருளை கம்பியின் விலை 7600 ரூபாயில் இருந்து 19,000 ரூபாவாக உயர்ந்துள்ளது. மின்குமிழ் சராசரியாக 70 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு … Read more

மண்சரிவு அனர்த்த பகுதிகளில் 15,000 வீடுகள்

மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தற்போது 15 ஆயிரம் வீடுகள் அமைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த குடும்பங்களை பாதுகாப்பான வலயங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு நீண்டகாலத் திட்டம் அமுல்படுத்தப்படும் என மண்சரிவு  அனர்த்த முகாமைத்துவ பிரிவு (NBRO) தெரிவித்துள்ளது. 3 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பான வலயங்களில் வீடுகளை கட்டியுள்ளனர் என்று NBRO குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, வரக்காபொல, கேகாலை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கு NBRO விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. … Read more

எரிபொருட்களின் விலை இன்று இரவு முதல் குறைப்பு

இன்று (17) இரவு 9.00 மணி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன. அமைச்சர் கஞ்சன விஜேயசேகர இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ,92 ஒக்டெயின் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 40 ரூபாவிலும், டிசல் ஒரு லீட்டரின் விலை 15 ரூபாவிலும் குறைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். புதிய விலை மறுசீரமைப்புக்கு அமைய ஒக்டெயின் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 370 ரூபாவாகும், டீசல் லீட்டர் ஒன்றின் 415 ரூபாவாகும்.

கொழும்பு 4 முஸ்லிம் பெண்கள் கல்லூரி மாணவியருக்கு 'பாராளுமன்ற அறிவகம்'

இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராளுமன்ற முறைமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கொழும்பு 4 முஸ்லிம் பெண்கள் கல்லூரி மாணவியருக்கு அண்மையில் இடம்பெற்றது. இதில் பாராளுமன்ற சட்டவாக்க திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனகாந்த சில்வா பாராளுமன்ற அமர்வு தினமொன்றின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்ததுடன், நிர்வாகத் திணைக்களப் பணிப்பாளர் செல்வி ஜீ. தட்சனாராணி சட்டம் இயற்றும் செயன்முறை தொடர்பில் விளக்கமளித்தார். இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் நஸ்ரியா முனாஸ் உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவியரும் கலந்துகொண்டனர்.

அவுஸ்திரேலியாவில் வீடுகளில் வெள்ளம்

அவுஸ்திரேலியாவில் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தென்கிழக்கு அவுஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் கன மழையால் கடந்த இரண்டு வருடங்களில் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புறநகர்ப் … Read more