ரியல்மி GT 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி GT 6 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இது அந்த நிறுவனத்தின் ஃப்ளேக்‌ஷிப் மாடலாக வெளிவந்துள்ளது. இந்த போனின் அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை … Read more

சிம் கார்டு ஸ்வாப்பில் இது புது டெக்னிக்! உஷார் மக்களே

இப்போதெல்லாம் சிம் ஸ்வாப் ஸ்கேம் என்று அழைக்கப்படும் ஒரு புதிய வகை மோசடி வெளிவந்துள்ளது. இதில், மோசடி செய்பவர் உங்கள் மொபைல் எண்ணை திருடி, அதில் வரும் அழைப்புகள் மற்றும் செய்திகளை தனது சிம் கார்டுக்கு மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் உங்கள் வங்கிக் கணக்கு, சமூக ஊடகங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களுக்கான லாகின் தகவல்களையும் பெறலாம். இதன் மூலம், மோசடி செய்பவர் உங்களை ஏமாற்றலாம், உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம் மற்றும் … Read more

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரே குஷி தான்..! 45 நாட்கள் வேலிடிட்டி மற்றொரு பிளான்

பார்தி ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலில் ஒரு புதிய திட்டத்தை சேர்த்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூபாய் 279 ஆகும். ஏர்டெல் நிறுவனம் அண்ஐமயில் 395 ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதேபோல் இந்த புதிய திட்டத்திலும் நீங்கள் நீண்ட செல்லுபடியாகும் அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளைப் பெறுவீர்கள். ஏர்டெல் இணையதளம், ஏர்டெல் தேங்ஸ் ஆப்ஸ் மற்றும் பிற ரீசார்ஜ் இணையதளங்கள் ஆகியவற்றில் இந்த திட்டத்தை நீங்கள் ரீச்சார்ஜ் செய்யலாம். ஏர்டெல் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம் … Read more

கேஒய்சி அப்டேட் மோசடி… மத்திய அரசின் மாபெரும் ‘டிஜிட்டல் ஸ்டிரைக்’! 392 மொபைல் போன்கள் தடை

இந்தியாவில் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கோடை காலம் வந்தாலே மின்சாரம் துண்டிக்கப்படுமா என்ற அச்சம் இயல்பாக எழும். இதை மோசடி செய்பவர்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர். Electricity KYC Scam Update என்ற மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், நாடு முழுவதும் இது தொடர்பான மோசடியில் ஈடுபட்ட 392 மொபைல் போன்களை தொலைத்தொடர்பு துறை (DoT) தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதாவது, … Read more

ஜியோவின் 3 மாத பிளான் விலை குறைஞ்சிருச்சா? டேட்டா, லிமிட் இல்லாத அழைப்பு.. இன்னும் பல ஆச்சரியங்கள்

ஜியோவின் இந்த சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டமாகும். இது மூன்று மாத செல்லுபடியாகும். ஜியோவின் போர்ட்ஃபோலியோவில் பல திட்டங்கள் இருந்தாலும், அதிக வேலிடிட்டியை எதிர்பார்க்கும் யூசர்களுக்கு என இருக்கும் ரீச்சார்ஜ் திட்டங்களில் இதுவும் ஒன்று. அதனால், ஜியோ ப்ரீபெய்ட் பயனர்கள் இந்த சிறப்பு ரீசார்ஜ் திட்டம் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள வேண்டும். இதில், பயனர்கள் அழைப்புகள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஆப்ஸிற்கான அணுகலைப் பெறுவார்கள். ரீசார்ஜ் திட்ட … Read more

“எதிர்காலத்தில் போன்களே இருக்காது, நியூராலிங்க் மட்டுமே” – எலான் மஸ்க் கணிப்பு

வாஷிங்டன்: எதிர்காலத்தில் செல்போன்களே இருக்காது என்றும் வெறும் நியூராலிங்க் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் எலான் மஸ்க்கிடம், “எண்ணங்களின் மூலம் உங்கள் ஃபோனைக் கட்டுப்படுத்த அனுமதிக்க, உங்கள் மூளையில் நியூராலிங்க் இன்டெர்ஃபேஸ்-ஐ பொருத்துவீர்களா?” என்று கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், “எதிர்காலத்தில் போன்களே இருக்காது. நியூராலிங்க் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு எலான் மஸ்க் தொடங்கிய நியூராலிங்க் நிறுவனம் மனித மூளைக்கும், கணினிக்குமான இன்டெர்ஃபேஸ் … Read more

கூகுள் ‘Gemini’ சாட்பாட் செயலி இந்தியாவில் அறிமுகம்: தமிழ் மொழியில் பயன்படுத்தலாம்

சென்னை: இந்தியாவில் ‘Gemini’ ஏஐ சாட்பாட் செயலியை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். இந்தியாவில் உள்ள மொபைல் போன் பயனர்கள் தமிழ் மொழி உட்பட 9 மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம். தற்போது இந்த செயலியை ஆண்ட்ராய்டு இயங்குதள போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் பிளே ஸ்டோர் மூலம் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதள பயனர்களுக்கு விரைவில் இந்த செயலி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்த கூகுள் அஸிஸ்டன்டுக்கு பதிலாக Gemini செயலியை … Read more

இந்த காருக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி… ஹூண்டாயின் இந்த அறிவிப்புக்கு என்ன காரணம் தெரியுமா?

Huge Discount On Hyundai Cars: கடந்த மே மாதம் இந்திய கார் சந்தையில் மட்டும் முன்னணி 14 நிறுவனங்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 57 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. அதாவது கடந்தாண்டு மே மாதத்தை விட சுமார் 4.4% அதிகமாக விற்பனையாகி உள்ளது. அதேபோல், கடந்த ஏப்ரல் மாதத்தை விடவும் 3.6% அதிகமாக இந்த மே மாதத்தில் விற்பனை நடந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.  அதிலும் குறிப்பாக மாருதி சுசுகி வழக்கம் போல் தனது ஆதிக்கத்தை … Read more

பாதுகாப்பிலும், விற்பனையிலும் கெத்து காட்டும் Tata Nexon – இப்போ ரூ.1 லட்சம் வரை பரிசுகள் வேற!

Tata Nexon 7 Years Anniversary Celebration: டாடா நிறுவனம் அதன் கார் விற்பனையில் கடந்த மே மாதத்தில் சற்றே ஏற்ற இறக்கத்தை கண்டுள்ளது எனலாம். கடந்தாண்டு மே மாதத்தை ஒப்பிடும்போதும், இந்தாண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போதும் டாடா நிறுவனத்தின் பயணிகள் கார் விற்பனை வீழ்ச்சியை கண்டுள்ளது எனலாம்.  Tata Punch மட்டுமே இந்த மே மாதத்தில் நல்ல விற்பனையை அடைந்துள்ளது. Tata Punch மற்றும் Punch.ev இரண்டும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்து 949 கார்கள் … Read more

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் 200-க்கு 170 மதிப்பெண்கள் எடுத்த AI செயலி!

புதுடெல்லி: ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். மொத்தம் இரண்டு தாள்களாக காலை மற்றும் மதியம் என தேர்வு நடத்தப்பட்டது. இந்த சூழலில் தேர்வு முடிந்த பிறகு அதன் வினாத்தாள் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. அதனை ‘PadhaiAI’ எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட செயலி ஏழு நிமிடங்களில் அனைத்து கேள்விக்கான விடைகளை கண்டு தெரிவித்துள்ளது. அதோடு 200-க்கு 170 மதிப்பெண்கள் எடுத்துள்ளது. … Read more