சாட்ஜிபிடியின் சரிவு தொடங்கியது
ஆர்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் மக்களின் மீதான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சாட்ஜிபிடியின் வருகை தொழில்நுட்ப உலகில் பெரும் அலையாக உருவெடுத்தது. எல்லோரும் அதனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்த நிலையில், இப்போது அதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சரியத் தொடங்கியிருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையின் இப்போதைய வாடிக்கையாளர்களின் எண்ணிகை என்பது 10 சதவீதம் சரிவைக் கண்டிருக்கிறது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு மூலம் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்களா? அல்லது மைக்ரோசாப்ட் … Read more