இந்தியாவில் அதிரடியாக குறைந்த மொபைல், ஸ்மார்ட் டிவி விலை! ஏன் தெரியுமா?

மத்திய அரசின் சமீபத்திய கூற்றுப்படி, இப்போது பயனர்கள் 27 இன்ச் வரை ஸ்மார்ட் டிவிகள், மொபைல் போன்கள் மற்றும் பலவற்றை வாங்க 31.3 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டியதில்லை. பத்திரிக்கை தகவல் பணியகம் வீட்டு மின்னணு பொருட்கள் GST விகிதங்கள் குறைக்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் ட்விட்டர் வழியாக செய்தியைப் பகிர்ந்துள்ளது.  முன்னதாக, மொபைல் போன் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் 31.3 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். தற்போது ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக அரசு குறைத்துள்ளது. இதன் … Read more

மோட்டோரோலா ரேசர் 40, ரேசர் 40 அல்ட்ரா போன்கள் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்தியாவில் மோட்டோரோலா ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா என இரண்டு ஃபிலிப்-ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக மோட்டோரோலா ரேசர் போன் அறிமுகம் செய்யப்பட்டது. அது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஃபோல்டபிள் போன் என அறியப்பட்டது. இந்தச் சூழலில் இந்த இரண்டு போன்களும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா … Read more

யூடியூபிலும் இனி ஆன்லைன் விளையாட்டுகள்: ரகசியம் வெளியானது

நம் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் வரை பலரும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பல்வேறு மனநலச் சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, பெருமளவிலான குற்றங்களுக்கும் வழிவகை செய்கிறது. இந்தியாவில், ஆன்லைன் கேமில் ஈடுபடும் 60 சதவீதமானோர் 18 முதல் 24 வயதுடையவர்களே. ஊரடங்கில், பேடிஎம்-ன் மொபைல் கேமிங் செயலியான Paytm First Games செயலியை பயன்படுத்துவபவர்களின் எண்ணிக்கை மட்டும் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. … Read more

பழைய போனிலிருந்து புதிய போனுக்கு சாட்களை எளிதில் மாற்றலாம்: புதிய அம்சம் @ வாட்ஸ்அப்

சான்பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் பழைய போனில் இருந்து புதிய போனுக்கு சாட்களை எளிதில் மாற்றும் வகையில் புதிய அம்சம் வாட்ஸ்அப்பில் அறிமுகமாகி உள்ளது. இது பயனர்களுக்கு பெரிதும் உதவும் என தெரிகிறது. மெசேஜ், மீடியா உட்பட அனைத்தையும் இதன் மூலம் பயனர்கள் மாற்றிக் கொள்ளலாம். வாட்ஸ்அப் மெசேன்ஜரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் … Read more

2G to 4G | ரூ.999-க்கு ரிலையன்ஸ் ஜியோவின் ‘ஜியோ பாரத்’ போன் அறிமுகம்: சிறப்பு அம்சம் என்ன?

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் ‘ஜியோ பாரத்’ எனும் 4ஜி போனை ரூ.999-க்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள 2ஜி நெட்வொர்க் பயனர்களை 4ஜி நெட்வொர்க் பயனர்களாக மாற்றும் பலே திட்டத்தை முன்னெடுத்துள்ளது ஜியோ. இணைய இணைப்புடன் இயங்கக் கூடிய மலிவு விலையிலான போன் என ஜியோ இதனை பிராண்ட் செய்கிறது. மாதாந்திர ரீசாரஜ் கட்டணத்தில் ஃப்யூச்சர் போன்களுக்கான மற்ற நெட்வொர்க் ஆப்பிரேட்டர்களுடன் ஒப்பிடும்போது இதன் கட்டணம் 30 சதவீதம் மலிவு என … Read more

சூப்பர் பேட்டரில் 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்

இப்போது நீங்கள் இந்தியாவில் அனைவரிடமும் 5G ஸ்மார்ட்போன்களைப் பார்க்கலாம். 5ஜி மொபைல் டவர்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக்  கொண்டிருப்பதால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் 5ஜி மொபைல்கள் மட்டுமே மார்க்கெட்டில் இருக்கும். அப்போது 4ஜி மொபைல்களுக்கு டவர் கிடைக்காது. இப்போதே முக்கியமான நகரங்களில் 5ஜி சேவை தொடங்கிவிட்டதால் பலரும் இப்போது 5 ஜி சேவையை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். நீங்கள் 5ஜி மொபைல் வாங்க திட்டமிட்டிருந்தால் 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் மார்க்கெட்டில் இருக்கும் … Read more

தனித்துவத்தை இழக்கிறதா ட்விட்டர்? – ஒரு விரைவுப் பார்வை

ட்விட்டர் மற்ற சமூக வலைதளங்களிலிருந்து அது துவக்கப்பட்ட காலம் முதலே வேறுபட்டு இருந்து வந்தது. தனி மனித சுதந்திரம் ட்விட்டரில் பிராதான மந்திரச் சொல்லாக பயணித்தது. நீங்கள் எந்தப் பிரபலங்களையும் பாரட்டலாம், விமர்சிக்கலாம். அந்தப் பாராட்டுகளும் விமர்சனங்களும் அத்துடன் நில்லாமல், அதற்கான பதில்களும் சம்பந்தப்பட்ட பிரபலங்களிடமிருந்து பயனாளர்களுக்கு பல தருணங்களில் கிடைத்திருக்கிறது. அதுமட்டும் இல்லை, அதிகாரங்களையும், சர்வாதிகாரங்களையும் கேள்வி கேட்கும் உரிமையை ட்விட்டர் கொடுத்தது. மெட்டா (ஃபேஸ்புக் ) அதன் பயனர்களிடமிருந்து விலகிச் சென்ற காரணத்தால், அதன் … Read more

தற்போது ரூ.500 செலவில் உங்கள் வீட்டில் பிராட்பேண்ட் சேவைகளை பெறலாம்!

சரியான பிராட்பேண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது ஒரு கடினமான பணியாகும், குறிப்பாக பல இணைய சேவை வழங்குநர்கள் (ISP கள்) பல்வேறு நன்மைகளுடன் ஒரே மாதிரியான திட்டங்களை வழங்குகிறார்கள். ஒரு பிரபலமான விருப்பம் 200 Mbps பிராட்பேண்ட் திட்டமாகும். இந்தியாவில் 200 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டத்தை கருத்தில் கொள்ளும்போது, ​​வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய பல கட்டாய விருப்பங்கள் உள்ளன. ஏர்டெல்லின் என்டர்டெயின்மென்ட் பேக் OTT சந்தாக்களுடன் ஒரு விரிவான தொகுப்பை வழங்குகிறது, அதே நேரத்தில் BSNL இன் திட்டம் … Read more

ஏர்டெல் அதிரடி! 35 நாட்கள் வரை செல்லுபடியாகும் புதிய ரீசார்ஜ் ஆபர்கள்!

முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான ஏர்டெல், புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் பலன்கள் மற்றும் ஆச்சரியமான செல்லுபடியாகும் காலம் உள்ளது. டெலிகாம் டாக்கின் அறிக்கையின்படி, ஏர்டெல் சந்தாதாரர்கள் இப்போது 4ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பை 35 நாட்களுக்கு நீட்டிக்க முடியும்.  ஏர்டெல் ரூ 289 திட்டத்தை வேறுபடுத்துவது அதன் தனித்துவமான செல்லுபடியாகும் காலம், வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இவ்வளவு நீண்ட காலத்தை வழங்கவில்லை. அதாவது ஏர்டெல் ப்ரீபெய்டு … Read more

ட்விட்களை பார்க்க வரம்பு நிர்ணயித்தது ட்விட்டர்

சான்பிரான்சிஸ்கோ: ட்விட்டரில் கணக்கு வைத்துள்ள ஒருவர் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்விட்களை பார்க்க முடியும் என்பதற்கு ட்விட்டர் நிறுவனம் வரம்பு நிர்ணயித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதன்பின் சில வாரங்களில் பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தார். ஏராளமான ஊழியர்களை நீக்கியதுடன், ப்ளூ டிக் கட்டண முறையையும் கொண்டு வந்தார்.தற்போது ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு பலவித கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளார். ட்விட்டர் பயன்படுத்துவோர் பலர் ட்விட்களை படிக்க முடியவில்லை … Read more