ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகப்படுத்திய PHANTOM V Fold 5G! என்ன சிறப்பம்சங்கள்?

ப்ரீமீயம் தொழில்நுட்ப பிராண்டான டெக்னோ, மடித்துவைக்கும் திறன் கொண்ட அதன் முதன் முதல் ஸ்மார்ட்போன் PHANTOM V Fold 5G – ஐ, மிகப்பிரபலமான பூர்விகா மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன், சென்னையில் அறிமுகம் செய்திருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்தார்.   ‘Beyond the Extraordinary’ (அசாதாரணத்தையும் கடந்து) என்ற விருதுவாக்குடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் பேண்ட்டம் V ஃபோல்டு ஸ்மார்ட் போனின் மூலம் கைக்கு அடக்கமாக மடித்து வைக்கக்கூடிய மொபைல் சாதன சந்தையில் டெக்னோ … Read more

Flipkart Big Saving Days Sale: ஐபோனில் அதிரடி தள்ளுபடி, வாங்க தயாரா?

ஐபோன் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி உள்ளது. நீங்கள் ஆப்பிளின் ஐபோனை வாங்க திட்டமிட்டிருந்து, பட்ஜெட் காரணமாக தயக்கம் காட்டி வந்தால், இப்போதும் உங்களுக்கான நேரம் வந்துவிட்டது. அதிக விலை காரணமாக ஐ போன் வாங்க முடியாமல் இருப்பவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். மிக குறைந்த விலையில், உங்களுக்கு பிடித்தமான ஐ போனை வாங்குவதற்கான வழியை இந்த பதிவில் காணலாம்.  ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் விரைவில் அதன் பிரபலமான பிக் சேவிங் டேஸ் விற்பனை … Read more

டிராய் உத்தரவின்படி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தொல்லை அழைப்புகளுக்கு முடிவு: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கை

புதுடெல்லி: தொல்லை தரும் செல்போன் அழைப்புகளை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கட்டுப்படுத்தும் டிராயின் உத்தரவை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நேற்றுமுதல் அமல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இதனால், தேவையில்லாத தொல்லைதரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான செல்போன் பயனாளர்களுக்கு வணிக ரீதியிலான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் பெரும் தொல்லையாக மாறியுள்ளன. இதையடுத்து, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மோசடி அழைப்புகளை கட்டுப்படுத்துமாறு டிராய் உத்தரவிட்டிருந்தது. இதனை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் … Read more

இனி SPAM அழைப்புகள் வராது! அப்படி வந்தால் உடனே இத பண்ணுங்க! TRAI அதிரடி!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) மே 1 முதல், AI ஃபில்டர்ஸ்களை பயன்படுத்தி ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்-களை தடுக்க புதிய விதிகள் செயல்படுத்தப்படும் என்று முன்னரே அறிவித்திருந்தது.  அதன்படி இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான ட்ராய், இந்தியாவிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்த AI ஃபில்டர்ஸ்களை அவர்களது கணினியில் சேர்க்குமாறு உத்தரவினை பிறப்பித்துள்ளது.  இந்த புதிய ஃபில்டர்ஸ்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் ஸ்மார்ட்போன்களுக்கு வரக்கூடிய போலியான அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களைக் கண்டறிந்து அவற்றை தடுக்கும்.  இந்தியாவிலுள்ள … Read more

Maruti Dzire CNG: வெறும் ரூ. 1 லட்சம் கொடுத்து வாங்கலாம், எளிய இஎம்ஐ கணக்கீடு இதோ

மாருதி டிசையர் சிஎன்ஜி கடன் இஎம்ஐ டவுன்பேமென்ட்: மாருதி சுஸுகி டிசையர் நாட்டில் அதிகம் விற்பனையாகும் செடான் ஆகும். இது LXi, VXi, ZXi மற்றும் ZXi+ டிரிம் நிலைகளில் வருகிறது. இது மொத்தம் 9 வகைகளில் கிடைக்கிறது. இவற்றில் இரண்டு சிஎன்ஜி வகைகள் உள்ளன. டிசையர் விலை ரூ.6.44 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி ரூ.9.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. இது 1197cc பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. அதனுடன் ஹீல் ஃபேக்டரி பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் … Read more

இனி ஜியோ சினிமாவில் ஐபிஎல் இலவசமாக பார்க்க முடியாது..! கட்டணம் விதிக்க முடிவு

ஜியோ சினிமாவில் இலவசம்  ஐபிஎல் 2023 தொடரை அனைத்து மொபைல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் இலவசமாக பார்க்கலாம். ஜியோ சினிமாவில் ஒளிபரப்பப்படும் ஐபிஎல் தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. இதுவரை இல்லாத வகையில், பார்வையாளர்கள் தாங்கள் விரும்பும் கேமரா கோணத்தில் போட்டியை கண்டு ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல் ஜியோ சினிமா தளம் மற்றும் செயலியில் 4K ரெஸல்யூஷனில் போட்டிகள் நேரலை செய்யப்படுகின்றன. தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளிலும் ஐபிஎல் கிரிக்கெட்டை பார்க்கலாம்.  ஜியோ சினிமா … Read more

Samsung 4 Star Split AC: கொளுத்தும் வெயிலில் குளு குளு சலுகை, நம்பமுடியாத விலையில் ஏசி

மிக மலிவான ஸ்ப்ளிட் ஏசி: கோடை காலம் வந்துவிட்டது. இந்த சீசனில், வாட்டும் வெப்பத்திலிருந்து நம்மை காத்து, அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க நமக்கு ஏர் கண்டிஷனர் (ஏசி) தேவைப்படுகிறது. ஆனால் குறைந்த செலவில் ஏசி கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. அதுவும் கோடை காலம் துவங்கிவிட்டால், விற்பனையாளர்களும் ஏசி விலையை வெகுவாக உயர்த்தி விடுகிறார்கள். வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் ஏர் கண்டிஷனர் வாங்க விரும்பினால், பெரும்பாலும் குறைந்த நட்சத்திர மதிப்பீடு கொண்ட ஏசிகள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், … Read more

WhatsApp Update: 32 பேர் ஒரே நேரத்தில் போன் பேசலாம்..! வாட்ஸ்அப்பில் வேற லெவல் அப்டேட்

வாட்ஸ்அப் அப்டேட் வாட்ஸ்அப் பல்வேறு புதிய அப்டேட்டுகளை செய்து கொண்டே இருக்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், போட்டி நிறுவனங்களுக்கு மார்க்கெட்டில் கடும் போட்டியை கொடுக்கும் வகையிலும் அம்சங்கள் வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் 32 பேர் வரை வாய்ஸ் கால் பேசவும், 8 பேர் வரை ஒரே நேரத்தில் வீடியோ கால் பேசும் அம்சத்தையும் வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர இருக்கிறது. இந்தியாவை மனதில் வைத்தே வாட்ஸ்அப்பில் இந்த அப்டேட் கொண்டு வரப்படுகிறது. உலகம் முழுவதும் … Read more

Reliance Jio Plans: 11 மாதங்களுக்கு இனி ரீச்சார்ஜ் கவலையில்லை – ஜியோவின் மலிவான பிளான்..!

இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் ஜியோ புரட்சியை செய்து கொண்டிருக்கிறது. அதிவேகமான இணைய டேட்டா, அன்லிமிட்டெட் காலிங், ஜியோ சினிமா செயலியில் ஐபிஎல், அதற்கான மலிவு விலையில் டேட்டா பேக் என அனைத்து துறைகளிலும் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. அவ்வபோது திடீரென மலிவு விலையில் புதிய பிளானையும் அறிமுகப்படுத்தி, மற்ற நிறுவனங்களுக்கு ஷாக் கொடுக்கும் ஜியோ, இப்போது புதிய திட்டத்தை களமிறங்கியுள்ளது. ஓர் ஆண்டுக்கும் குறைவான அதாவது 11 மாதங்கள் வேலிடிட்டியில் புதிய ப்ரீப்பெய்ட் பிளானை அறிமுகப் படுத்தியிருக்கிறது. மலிவு … Read more

Jio Cinema: ஜியோ போட்ட மெகா கூட்டணி…கலக்கத்தில் பிரபல ஓடிடி நிறுவனங்கள்

ஜியோவின் மெகா பிளான்  ஜியோ நிறுவனம் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் தங்களுடைய சேவைகளை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது. தொலைத்தொடர்பு சார்ந்த அனைத்திலும் கால் பதிக்கும் ஜியோ நிறுவனம் அடுத்ததாக சினிமா துறையில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. அதாவது உலகம் முழுவதும் இருக்கும் பிரபல சினிமா ஒளிபரப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து, இந்தியாவில் ஜியோ சினிமா வழியாக ஒளிபரப்ப அனைத்து காய்களையும் நகர்த்த தொடங்கிவிட்டது. அதன் ஒருபகுதியாகவே ஜியோ சினிமாவில் ஐபிஎல் ஒளிபரப்பை … Read more