BSNL வாடிக்கையாளரா நீங்கள்? இனி 5G சேவையை பயன்படுத்தலாம்!
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி நெட்வொர்க் சேவையை தொடங்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது 4ஜி சேவையை வழங்க நிறுவனம் தயாராகி வருகிறது. பிஎஸ்என்எல் 200 தளங்களில் 4ஜி நெட்வொர்க்கைத் தொடங்கியுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இருப்பினும் மூன்று மாதங்களுக்கு சோதனை … Read more