விவோ T4 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி4ஆர் ஸ்மார்ட்போன் … Read more

Redmi 15 5G: விற்பனை எப்போது தொடக்கம்? விலை எவ்வளவு?

Redmi 15 5G: Xiaomi-யின் துணை பிராண்டான Redmi, Redmi 15 5G என்ற அதன் சமீபத்திய மலிவு விலை ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைபேசியின் முக்கிய சிறப்பம்சம் அதன் மிகப்பெரிய பேட்டரி. இது ஒரு 7,000mAh EV-தர சிலிக்கான் கார்பன் பேட்டரி ஆகும். இந்த ஸ்மார்ட்போன், அதன் பிரிவில் சிலிக்கான் கார்பன் செல் கொண்டிருக்கும் முதல் தொலைபேசியாகும். இதனால் அதன் அளவிற்கு தொலைபேசியின் ஒப்பீட்டளவில் மெலிதான வடிவமைப்பை பெற முடிகிறது. Redmi 15 5G … Read more

கூகிள் வீயோ (Veo) 3 இலவசம்: இனி இலவசமாக AI வீடியோக்களை உருவாக்கலாம்!

Google Veo 3 Free: கூகிள் நிறுவனம் தனது புதிய வீடியோ உருவாக்கும் AI மாதிரியான Veo 3-ஐ பயனர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. இந்தச் சக்திவாய்ந்த AI கருவியின் உதவியுடன், இனி எழுத்து அல்லது படங்களை உள்ளீடாகக் கொடுத்து (prompts), சில நொடிகளில் அற்புதமான வீடியோக்களை உருவாக்கலாம். இந்த வசதி, ஜெமினி (Gemini) செயலி மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கூகிளின் இந்த AI மாதிரி, உயர்தர வீடியோக்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது. இது மே 2025ல் … Read more

இந்திய விண்வெளி நிலைய மாதிரி அறிமுகம்!

சந்திரயான்-3 திட்டம் மூலம் கடந்த 2023 ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்தது. இதை நினைவுகூரும் விதமாக கடந்த 2024-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய விண்வெளி தினவிழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது, “இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதை தொடர்ந்து, அடுத்து வரும் ஆண்டுகளில் … Read more

ககன்யான் விண்கலத் திட்டம் | ஆக.23 – தேசிய விண்வெளி நாள்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்த நிலையில் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளும் சமீப ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியைத் தீவிரப்படுத்தி வரு கின்றன. அந்த வகையில் இஸ்ரோவின் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ இந்திய விண்வெளித் துறையின் சாதனை களுக்கு மற்றுமொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்ற இந்திய வம்சாவளியினர் விண் வெளிக்குப் பயணித்திருந்தாலும், அவர்கள் இந்தியாவின் பிரதிநிதியாக இல்லாமல், அமெரிக்காவின் … Read more

லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா பிளே அல்ட்ரா 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளே அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இரண்டு … Read more

முன்னேற்றங்களும் எதிர்காலத் திட்டங்களும் | ஆக.23 – தேசிய விண்வெளி நாள்

செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவதும் அதனால் ஏற்பட்ட முன் னேற்றங்களையும் பற்றித் தெரிந்துகொள்ளச் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டும். அன்று முதல் இன்று வரை செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி தொடர்பியல், நாட்டுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண் காணிப்பு, வானிலை ஆய்வு, பேரிடர் மேலாண்மை, அறிவியல் ஆராய்ச்சி போன்று பல துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. என்ன நடந்தது? – 1957ஆம் ஆண்டு ரஷ்யாவில் இருந்து முதல் முறையாக ஸ்புட்னிக் 1 என்கிற செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், … Read more

இந்திய விண்வெளி வீரர்கள் | ஆக.23 – தேசிய விண்வெளி நாள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமே ‘ககன்யான்’. 2024ஆம் ஆண்டு ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்ல இருக்கும் விண்வெளி வீரர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், ஷுபன்ஷு சுக்லா ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் பூமியிலிருந்து 400 கி.மீ. சுற்றுப்பாதையில் 3 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள். பிரசாந்த் பாலகிருஷ்ணன் பிரசாந்த் பாலகிருஷ்ணன்: 1976ஆம் ஆண்டு கேரளத்தின் பாலக்காடு … Read more

இந்தியாவின் சந்திரயான்கள்! | ஆக.23 – தேசிய விண்வெளி நாள்

நிலவை ஆய்வு செய்வதற்கான போட்டி எப்போதோ தொடங்கிவிட்டது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளாகவே அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்தன. நிலவுக்கு விண்கலம் அனுப்புவது என்பது லேசுப்பட்ட காரியமும் அல்ல. வல்லரசு நாடுகள் மட்டும்தான் இதில் ஈடுபட முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால், பின்னாளில் இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்தது. முதல் விதை: நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது என்பதை உலகின் பெரிய நாடுகள் உணர்ந்தி ருக்குமா என்பது தெரியாது. … Read more

தீபாவளிக்கு கன்பார்ம் முன்பதிவு டிக்கெட் பெறுவது எப்படி?

Diwali train ticket booking : தீபாவளி அக்டோபர் 20 அன்றும், சத் பூஜை அக்டோபர் 25 அன்றும் கொண்டாடப்படவுள்ள நிலையில், பண்டிகை காலப் பயணங்களுக்கான உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளுக்கு பெரும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் தயாராகி வருகின்றனர். இதனால், ரயில் டிக்கெட்டு புக்கிங் ஆன்லைனில் குவிகின்றன. இந்த சூழலில், பயணிகளுக்கு உதவும் வகையில், ரயில்வே சில முக்கிய விதிகளை மாற்றியமைத்து, உறுதி … Read more