இந்தியாவின் சந்திரயான்கள்! | ஆக.23 – தேசிய விண்வெளி நாள்

நிலவை ஆய்வு செய்வதற்கான போட்டி எப்போதோ தொடங்கிவிட்டது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளாகவே அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவந்தன. நிலவுக்கு விண்கலம் அனுப்புவது என்பது லேசுப்பட்ட காரியமும் அல்ல. வல்லரசு நாடுகள் மட்டும்தான் இதில் ஈடுபட முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால், பின்னாளில் இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்தது. முதல் விதை: நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது என்பதை உலகின் பெரிய நாடுகள் உணர்ந்தி ருக்குமா என்பது தெரியாது. … Read more

தீபாவளிக்கு கன்பார்ம் முன்பதிவு டிக்கெட் பெறுவது எப்படி?

Diwali train ticket booking : தீபாவளி அக்டோபர் 20 அன்றும், சத் பூஜை அக்டோபர் 25 அன்றும் கொண்டாடப்படவுள்ள நிலையில், பண்டிகை காலப் பயணங்களுக்கான உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளுக்கு பெரும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் தயாராகி வருகின்றனர். இதனால், ரயில் டிக்கெட்டு புக்கிங் ஆன்லைனில் குவிகின்றன. இந்த சூழலில், பயணிகளுக்கு உதவும் வகையில், ரயில்வே சில முக்கிய விதிகளை மாற்றியமைத்து, உறுதி … Read more

UPI 3.0 அறிமுகம்: இனி போன் மட்டுமல்ல, டிவி, கார், ஃபிரிட்ஜும் உங்கள் கட்டணங்களை செலுத்தும்

UPI 3.0 Latest News: பண பரிமாற்றங்களுக்கு அதிக அளவில் UPI-ஐ பயன்படுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றல இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். UPI -இல் ஒரு அப்கிரேட் ஏற்படவுள்ளது. கூடிய விரைவில் UPI 3.0 அறிமுகம் செய்யப்படும். இதில், UPI ஐ நிர்வகிக்கும் அமைப்பான NPCI பல பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது.  UPI 3.0: இதன் முக்கிய நோக்கம் என்ன? NPCI செய்துள்ள இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் UPI ஐப் பயன்படுத்துவதில் … Read more

செயற்கை நுண்ணறிவு : சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா! முழு விவரம்

India Overtakes China in AI Rankings : செயற்கை நுண்ணறிவு (AI) இன்று உலகின் தொழில்நுட்ப வல்லரசாக உருவெடுத்துள்ளது. இந்தத் துறையில் யார் முதலிடம் பிடிப்பது என்பதில் நாடுகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில், இந்தியாவின் அண்மைக்கால சாதனைகள் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அமெரிக்காவின் தொழில்நுட்ப வளக் குழு (TRG) வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான AI வல்லரசுகள் தரவரிசைப் பட்டியலும், சர்வதேச செயற்கை நுண்ணறிவு ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் வெற்றியும் இதற்குச் சான்றாக … Read more

ChatGPT Plus vs Go vs Free: உங்களுக்கு ஏற்றது எது? எப்படி தேர்ந்தெடுப்பது?

ChatGPT Latest News: இன்றைய உலகில் ChatGPT பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பள்ளிகளில் கிடைக்கும் பிராஜெக்டுகள் முதல் அலுவலக பிரசன்டேஷன் வரை, இந்த AI அசிஸ்டண்ட் அனைத்து இடங்களிலும் நமக்கு உதவுகிறது. ஆனால் நீங்கள் அதை கொஞ்சம் அதிகமாக, முக்கியமான பணிகளுக்காகப் பயன்படுத்த நினைத்தால், உங்களுக்கு மூன்று வகைகள் கிடைக்கின்றன – Free, Go மற்றும் Plus. இந்த மூன்று வகைகளில் யார் எதை பயன்படுத்துவது? Free வகை போதுமா? அல்லது பணத்தைச் செலவழிப்பது … Read more

இந்தியாவில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்தியாவில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்ப்போம். இது கடந்த ஆண்டு வெளியான கூகுள் பிக்சல் 9 மாடலின் அடுத்த வெர்ஷனாக வெளிவந்துள்ளது. கடந்த 2016 முதல் கூகுள் பிக்சல் போன்களை கூகுள் நிறுவனம் தயாரித்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்த போன்கள் இயங்குகின்றன. ஆண்டுதோறும் புதிய மாடல் ‘கூகுள் பிக்சல்’ போன்களை சந்தையில் … Read more

ஆன்லைன் விளையாட்டுகள், மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் விளையாட்டுத் துறையில், குறிப்பாக உண்மையான பணத்தை உள்ளடக்கிய விளையாட்டுகள் (Real Money Games) ஏற்படுத்தும் சமூகப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ‘ஆன்லைன் விளையாட்டுகளை மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா, 2025’ எனப் பெயரிடப்பட்ட இந்த மசோதா, மாநிலங்களவையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21, 2025) நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் சட்டம், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. … Read more

Whatsapp Group சேட்களை வேவு பார்க்கும் AI: தடுப்பதற்கான வழிமுறை இதோ

AI Latest News: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகிறார்கள். ஸ்மார்ட்போனின் உதவியுடன், வீட்டிலிருந்தபடியே பலரிடம் பேசுவது, வீடியோ கால் செய்வது, மெசேஜ் அனுப்புவது, முக்கியமான அலுவலக வேலைகளை முடிப்பது என பல பணிகளை செய்ய முடிகின்றது. இந்த அனைத்துப் பணிகளிலும் வாட்ஸ்அப் முக்கிய பங்கு வகிக்கிறது.  AI வருகைக்குப் பிறகு, இந்தப் பணிகள் இன்னும் எளிதாகிவிட்டன. ஆனால் வேலை எவ்வளவு எளிதாகிவிட்டதோ, அவ்வளவு ஆபத்தும் அதிகரித்துள்ளது. சமீபத்தில், AI வாட்ஸ்அப் குழு சேட்களையும் படிக்க முடியும் … Read more

ரெட்மி 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது ரெட்மி 15 … Read more

மத்திய அரசு கொடுத்திருக்கும் முக்கிய எச்சரிக்கை! பான் கார்டு மோசடி உஷார்

PAN Card Scam Alert: மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) மற்றும் வருமான வரித் துறை இணைந்து, “பான் 2.0 (PAN 2.0)” என்ற பெயரில் பரவும் ஒரு புதிய ஃபிஷிங் (Phishing) மோசடி குறித்து அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போம். பான் 2.0 மோசடி என்றால் என்ன? சமீப காலமாக, சைபர் குற்றவாளிகள் ஒரு புதிய மோசடி வலையை விரித்துள்ளனர். அதாவது, பயனர்களுக்கு “Get Your PAN … Read more