Samsung Galaxy F55… அசத்தலான ஆஃபர்… 41% தள்ளுபடி வழங்கும் அமேசான்… மிஸ் பண்ணாதீங்க

Samsung Galaxy F55: புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி F55 போனை வாங்கினால் பம்பர் தள்ளுபடி கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி F55 இ-காமர்ஸ் வலைத்தளமான Amazon தளத்தில் 41 சதவிகிதம் தள்ளுபடியில் கிடைக்கிறது. அதிக அளவில் விற்பனை ஆகும் ஸ்மார்போன்களின் சாம்சங் போன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அமேசானில் பம்பர் தள்ளுபடி சாம்சங் கேலக்ஸி F55 அமேசானில் 28,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் 41 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு, … Read more

Starlink உடன் கை கோர்க்க உள்ள Airtel… செயற்கைக்கோளில் இருந்து இணைய வசதி பெறுவது எப்படி?

இன்றைய காலகட்டத்தில், இணையம் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. ஆனால் இப்போதும் அதிவேக இணைய வசதி உலகின் பல தொலைதூரப் பகுதிகளை எட்டாமல் தான் உள்ளது. அத்தகைய பகுதிகளில் இணைய இணைப்பை மேம்படுத்த செயற்கைக்கோள் இணையம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். எலோன் மஸ்க்கின் நிறுவனமான SpaceX  ஸ்டார்லிங்க் திட்டம் இதனை சாத்தியமாக்கும்.  இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங்க் ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. செயற்கைக்கோள் மூலம் இணையம் உங்கள் வீட்டை எவ்வாறு … Read more

இந்தியாவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை: எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் – ஏர்டெல் இடையே ஒப்பந்தம்

இந்தியாவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல் கைாகோக்கிறது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஸ்டார்லிங்கின் அதிவேக இண்டர்நெட் சேவையை இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் உடன்பாடு செய்து கொண்டுள்ளது. எலான் மஸ்க் நிறுவனத்துடன் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதல் ஒப்பந்தம் இதுவாகும். மேலும், ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்பது அதன் சொந்த அதிகாரத்தை பெறுவதற்கு உட்பட்டது. இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிர்வாக … Read more

BSNL வழங்கும் மலிவான திட்டம்… ரூ.397 செலவில் 5 மாத வேலிடிட்டியுடன் 60 GB டேட்டா

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. BSNL தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா ஆகியவற்றை தனது மலிவான மற்றும் நீண்ட வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களால் அதிர்ச்சியடைய செய்துள்ளது.  மலிவான ரீசார்ஜ் திட்டம் அரசாங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மலிவான திட்டங்களில், பயனர்கள் வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டாவின் பலனைப் பெறுவது மட்டுமல்லாமல், பயனரின் தொலைபேசி எண்ணும் நீண்ட … Read more

இன்னும் 2 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு துறையில் 23 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்

வரும் 2027-ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சாய்கட் பானர்ஜி கூறுகையில், “ சர்வதேச ஏஐ திறன் மையமாக நிலைநிறுத்திக்கொள்ளும் தனித்துவமான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2027-க்குள் ஏஐ துறையில் வேலைவாய்ப்பு 1.5-2 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஏஐ துறையில் திறன்மிகு பணியாளர்களுக்கான தேவை … Read more

உலக அளவில் முடங்கியது எக்ஸ் தளம்: ஒரே நாளில் 3-வது முறை!

உலகம் முழுவதும் எக்ஸ் தளம் (ட்விட்டர்) மீண்டும் முடங்கியுள்ளது. ஒரே நாளில் மூன்றாவது முறையாக முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களை கண்காணிக்கும் Downdetector.com தரவுகளின் படி இன்று (மார்ச்10) பிற்பகல் 3.30 மணியளவில் முதல்முறையாக எக்ஸ் தளம் முடங்கியது. சில மணி நேரங்களில் பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் மாலை 7 மணிக்கு எக்ஸ் தள செயல்பாடுகள் முடங்கின. அதன்பிறகு மீண்டும் சரிசெய்யப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக 8.45 மணிக்கு மீண்டும் … Read more

டீப்சீக்கை தொடர்ந்து Manus ஏஐ ஏஜென்ட் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் சீனா?

சென்னை: கடந்த ஜனவரியில் சீனாவின் டீப்சீக் ஏஐ அசிஸ்டன்ட் உலக அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில் தற்போது சீனாவில் இருந்து Manus எனும் ஏஐ ஏஜென்ட் அறிமுகமாகி உள்ளது. வழக்கமான ஏஐ சாட்பாட்டுக்கும் இதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம். உலகில் ஏஐ நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் தான் மகா சக்தி படைத்த நாடுகளாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதில் அமெரிக்கா, சீனா இடையே கடுமையான போட்டி நிலவும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. … Read more

ஆப்பிள் முதல் சாம்சங் வரை… ரூ.60,000 விலையில் கிடைக்கும் 5 ப்ரீமியம் போன்கள்

உயர் தரமான அம்சங்களை கொண்ட ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களின் விலைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன, ஆனால் 2025 ஆம் ஆண்டிலும், சக்திவாய்ந்த அம்சங்களுடன் ரூ.60,000 என்ற அளவிற்கும் குறைவான விலையில் சில போன்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் சக்திவாய்ந்த வன்பொருள் மற்றும் சமீபத்திய மென்பொருளுடன் மட்டுமல்லாமல், செயல்திறன் மற்றும் கேமரா தரத்திலும் சிறந்தவை. இந்த பட்ஜெட்டில் ப்ரீமியம் போனை வாங்க நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஐந்து ஸ்மார்ட்போன்களும் சிறந்த தேர்வாக இருக்கும். iPhone 16e ஆப்பிள் … Read more

Samsung Galaxy S23… 56% தள்ளுபடி வழங்கும் Flipkart… சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு நலல் செய்தி. சாம்சங்கின் பிரீமியம் ஸ்மார்ட்போனான Samsung Galaxy S23 256GB போனை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். பிளிப்கார்ட் நிறுவனம் ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) இதற்கு அசத்தலான சலுகையை கொண்டு வந்துள்ளது. இ-காமர்ஸ் தளத்தில் Samsung Galaxy S23 256GB இன் உண்மையான விலை ரூ. 1 லட்சமாக இருந்தாலும், தற்போது அதன் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், … Read more

வால்வோ எக்ஸ்.சி.90 புதிய மாடல் கார் அறிமுகம்

வால்வோ நிறுவனம், எக்ஸ்.சி.90 என்ற புதிய மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1,02,89,900. இதுகுறித்து வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜோதி மல்ஹோத்ரா கூறுகையில், “இந்திய சந்தையில் அனைவராலும் விரும்பப்படும் மாடலாக இப்புதிய எக்ஸ்.சி.90 கார் இருக்கும். இது, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நவீன வடிமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மாடலில் உள்ள விசாலமான இருக்கை வசதி மற்றும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் வால்வோ நிறுவனத்தின் இந்திய சந்தைப் பங்களிப்பை … Read more