உங்கள் தொலைபேசி ஸ்கிரீன் ரெக்கார்டு ஆவதை கவனத்திருக்கிறீர்களா?

mobile screen recording security : ஸ்மார்ட்போன் யுகத்தில் ஒளிவு மறைவுக்கு எல்லாம் இடமே இல்லை. எங்கு என்ன செய்து கொண்டிருந்தாலும், உங்களிடம் செல்போன் ஒன்று மட்டும் இருந்துவிட்டால், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகூட உங்களை கண்காணிக்க முடியும். அதுவும் உங்கள் ஸ்மார்ட்போனின் கேமர வழியாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்க்க முடியும். நீங்கள் கேமரா ஆன் பண்ணவே தேவையில்லை. ஹேக்கர்களே உங்களுக்கு தெரியாமல் கேமரா ஆன் செய்து பார்த்துக் கொள்வார்கள். அதேபோல் நீங்கள் … Read more

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்

How to Apply PMAY Tamil Explainer : பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது மத்திய அரசின் வீட்டுவசதித் திட்டமாகும். இது பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு சொந்த வீடுகளைக் கட்ட நிதி உதவி வழங்குகிறது. இந்தத் திட்டம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் வீடுகளை கட்டிக்கொடுக்க உதவுகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்கள் இந்த திட்டம் மூலம் பயன்பெறலாம். … Read more

சாட்ஜிபிடி மூலம் மியூசிக் கற்றுக் கொள்வது எப்படி? இசை உருவாக்குவது எப்படி?

Technology News : உங்களுக்கு தனித்திறமை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம் இருந்தால், சாட்ஜிபிடி, டீப் சீக் போன்ற ஏஐ தொழில் நுட்பங்கள் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். தொலைபேசி மட்டும் இணைய வசதியுடன் இருந்தால் நீங்கள் விரும்பும் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளலாம். மியூசிக், பல மொழிகளை கற்பது உள்ளிட்ட பல வித்தைகளை அது கற்றுக்கொடுக்கும். அந்தவகையில் இசையை கற்றுக்கொள்வது குறித்து சாட்ஜிபிடியிடம் என்னென்ன கேள்விகளை கேட்டால் எப்படி பதில் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் 1. அடிப்படை இசை … Read more

DigiLocker: உங்கள் முக்கிய ஆவணங்களை டிஜிலாக்கர் மூலம் பாதுகாப்பது எப்படி? முழு செயல்முறை இதோ

DigiLocker: பல அத்தியாவசிய பணிகளை செய்யவும், நமது அடையாளத்தின் அங்கீகாரமாகவும், அரசாங்க திட்டங்களின் பலன்களை பெறவும், இன்னும் பல பணிகளுக்கும் பல ஆவணங்கள் நமக்கு தேவைப்படிகின்றன. இவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மிக அவசியமாகும். ஆனால், சில அவசர காலங்களில், உங்கள் முக்கியமான ஆவணங்களை நீங்கள் பெற முடியாமல் போகலாம். அல்லது, அவை உங்களிடம் இல்லாமல் இருக்கலாம்.  போர், தொற்றுநோய்கள் போன்ற நிச்சயமற்ற சூழ்நிலைகளில், உங்கள் முக்கியமான அடையாள மற்றும் நிதி ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், தேவைப்பட்டால் … Read more

புதிய காமட் வரவால் கூகுளின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா?

புதுடெல்லி: நெட்டிசன்கள் தகவல்களை தேடுவதற்கு முந்தைய காலத்தில் குரோம் இண்டர்நெட், மொசில்லா பயர்பாக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், குரோம், கூகுள் அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து உலகின் தேடு பொறியில் இன்று வரை அந்த பிரவுசர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால், சுந்தர்பிச்சையின் கூகுளின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என்று தற்போது நெட்டிசன்கள் வட்டாரத்தில் பேசத் தொடங்கிவிட்டனர். அதற்கு காரணம் இந்தியர் ஒருவர் கூகுளுக்கு சவால் அளிக்கும் வகையில் தேடு பொறி என்ஜினை ஏஐ … Read more

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் தயாரித்தால் ஐபோன் விலை ரூ.3 லட்சமாக அதிகரிக்குமா? – நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3,000 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, தற்போதைய விலையான 1,000 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்குடன் பேசியதாகவும், இந்தியாவில் ஆப்பிளின் விரிவாக்கத்தை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறியதைத் தொடர்ந்து இந்த எதிர்வினைகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபரின் கருத்துக்கு பதிலளித்த … Read more

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி… உடனே இந்த அப்டேட்டை தெரிந்து கொள்ளவும்..!

Airtel Latest News tamil : ஏர்டெல் நிறுவனம் சைபர் மோசடி கண்டறிதல் செட்டிங்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள 38 கோடி ஏர்டெல் பயனர்களை சைபர் மோசடியிலிருந்து பாதுகாக்கும். இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஃபிஷிங், மோசடி அழைப்புகள் மற்றும் ஆபத்தான லிங்குகள் தொடர்பான மோசடி வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. இந்த அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ஏர்டெல்லின் இந்தப் புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. … Read more

Ayushman Card: ஆயுஷ்மான் கார்டு ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவது எப்படி?

Ayushman Bharat Yojana : மத்திய அரசு வயதானவர்கள் வயதான காலத்தில் எதிர்கொள்ளும் ஆரோக்கிய பிரச்சனைகளை சமாளிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் நிதிப்பற்றாக்குறைக்கு உதவும் வகையில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து முதியவர்கள் ஆயுஷ்மான் கார்டு பெற்றுக்கொண்டால் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். 70 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கார்டுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.  ஆயுஷ்மான் கார்டு … Read more

ஆதார் அட்டையில் முகவரியை நிமிடங்களில் மாற்றுவது எப்படி? எளிய ஆன்லைன் முறை இதோ

Aadhaar Update: ஆதார் அட்டை நம் நாட்டின் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகின்றது. ஆதார் அடையில் நம் தனிப்பட்ட விவரங்கள் துல்லியமாகவும் சரியாகவும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.  பெரும்பாலும் பலர் அடிக்கடி தங்கள் வீடுகளை மாற்றுவதுண்டு. அப்படி மாற்றும்போது அதை ஆதார் அட்டையில் அப்டேட் செய்ய வேண்டும். உங்கள் ஆதார் அட்டை முகவரியைப் புதுப்பிப்பது மிகவும் எளிதான விஷயம். அதை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் செய்யலாம். வீட்டு முகவரியை ஆதார் அட்டையில் அப்டேட் செய்வது மிக எளிதாகும். இந்த … Read more

பாதிக்கு பாதி விலையில் விற்பனையாகும் AC.. இப்பவே வங்கிடுங்க

Best AC Options for middle class: கோடை காலம் தொடங்கிவிட்டு, வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரமும் நடந்து வருவதால், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் உங்கள் வீட்டில் புதிய ஏசி வாங்க திட்டமிட்டு இருந்தால் இந்த விற்பனையில் மிகவும் மலிவு விலையில் ஏசியை வாங்கலாம். தற்போது அமேசான், பிளிப்கார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் மெகா விற்பனை நடத்தி வருகிறது. இ-காமர்ஸ் இணையதளத்தில் நடைபெறும் விற்பனையில் மக்கள் மலிவான விலையில் … Read more