5G in India: யார் இந்த 5ஜி நெட்வர்க்? ஒரு குட்டி ரிப்போர்ட்!

இந்தியாவுக்கு முன்பே பல்வேறு நாடுகள் 5G தொழில்நுட்பத்தை டெலிகாம் துறையில் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நம்மை விட அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியில் வெகுதொலைவு முன்னாள் உள்ளனர். ஆனால் தற்போது இந்தியாவில் அறிமுகப்போகும் 5G தொழில்நுட்பம் அந்த ஓட்டத்தில் நம்மையும் முன்னுக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இந்திய பொருளாதாரத்தில் மட்டும் 5G தொழில்நுட்பம் 450பில்லியன் டாலர் அளவிற்கு பங்காற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எந்த நாடுகளில் 5G சேவை உள்ளது? முதன்முதலில் 5G சேவையை … Read more

5G-யால் நமக்கு கிடைக்க போகும் நன்மைகள் என்னென்ன?

5G அலைவரிசை இந்திய குடிமக்களின் வாழ்க்கைமுறை, தொழில்நுட்ப வளர்ச்சி என பல்வேறு மாற்றங்களை நிகழ்த்த காத்திருப்பதாக புகழாரம் சூட்டுகின்றனர். வேகத்தை பொறுத்தே வாழ்க்கையின் முன்னேற்றமும். அது போல 5G நெட்வொர்க்கின் வேகம் இந்திய துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்னதான் இருக்கிறது 5Gயில்? 1Gயின் டேட்டா வேகமான 2.4 KB/sத்தை விட 5Gயின் வேகம் 8.3 மில்லியன் மடங்கு அதிகம். 5Gயின் டேட்டா வேகம் 20 GB/s. 4Gயை விட 1000 மடங்கு திறன் … Read more

இந்தியாவில் அறிமுகமானது ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் | விலை and அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 11SE போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து சற்று விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய … Read more

2030-க்குள் இந்தியா 6ஜி சேவையை பெற வாய்ப்பு: பிரதமர் மோடி

புதுடெல்லி: எதிர்வரும் 2030-க்குள் இந்தியாவில் 6ஜி சேவை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனை ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 நிகழ்வில் பேசியபோது அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 5ஜி அலைக்கற்றை ஏலம் இந்தியாவில் நடைபெற்றது. மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு இந்த ஏலத்தில் விற்பனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.88 ஆயிரம் கோடிக்கு அலைக்கற்றையை வாங்கி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடபோன் ஐடியா ரூ.18,784 … Read more

Crypto Scam: AI டெக்னாலஜியை பயன்படுத்தி கிரிப்டோ கரன்சியை திருடிய கும்பல்!

உலக அளவில் சில ஆண்டுகளாக கிரிப்டோ கரன்சி பிரபலமாகி வருகிறது. பலரும் கிரிப்டோ கரன்சிதான் எதிர்காலம் என நம்பி அதன் மீது முதலீடுகளை போட்டு வருகின்றனர். பல நாடுகளும் கூட பிட்காயின் வர்த்தகத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க துவங்கிவிட்டனர். அப்படி உலக அளவில் பல கோடி பேர் கிரிப்டோ கரன்சி சார்ந்து ஸ்டார்ட்டப்களை துவங்குகின்றனர். அப்படி துவங்குபவர்கள் முதல் படியே BINANCE என்ற பிட்காயின் வர்த்தக நிறுவனத்தில் பதிவு செய்வதே குறிக்கோளாகும். இதனால் அவர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் … Read more

Redmi Note 11 SE இன்று இந்தியாவில் வெளியாகிறது. விலை, சிறப்பம்சங்கள் முதலிய முழு விபரங்கள்!

ஏற்கனவே வந்த ரெட்மி நிறுவனத்தின் தயாரிப்பான Redmi Note 10S ஐ ஒத்தது போலவே வெளியாக இருக்கும் Redmi Note 11 SE இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதாக அந்நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனாளர்கள் 31ஆம் தேதியில் இருந்த ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மொபைலில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என்னவெல்லாம் என்றும் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. MediaTek Helio G95 ப்ராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது.6.43இன்ச் FHD + AMOLED … Read more

இந்தியாவில் 6G சேவை எப்போது? பிரதமர் மோடி அறிவிப்பு!

சமீபத்தில் நடந்த ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2022 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி அவர்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்தியாவில் 6G சேவை அறிமுக படுத்தும் அளவிற்கு நாம் வளர்ந்துவிடுவோம் என பேசியுள்ளார்.மேலும் 5G சேவையால் நாட்டுக்கு கிடைக்க போகும் பொருளாதார வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித்தும் பேசியுள்ளார். இந்தியாவின் இளம் தலைமுறை மூளைகளை ஊக்குவிக்கும் விதத்தில் வருடா வருடம் நடத்த படும் நிகழ்வுதான் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் நிகழ்வு. இதன் மூலம் இந்திய அறிவியல் … Read more

சிவகங்கையில் குடிநீர் வருவதை அறிய அலாரம் உருவாக்கிய தொழிலாளி

சிவகங்கையில் நகராட்சி குடிநீர் குழாயில் வருவதை அறிந்து கொள்ளும் வகையில் தொழிலாளி ஒருவர் அலாரம் கண்டுபிடித்துள்ளார். சிவகங்கையில் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் வரும் நேரத்தை அறிந்து குடங்களில் பிடிக்கின்றனர். சிபி காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இளங்கோவன். இவரது மனைவி சுமதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் காத்திருந்து தண்ணீர் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தண்ணீரும் வீணாகியது. இதை சரிசெய்ய யோசித்த இளங்கோவன், நகராட்சி குடிநீர் வந்ததும் அலாரம் ஓலிக்கும் … Read more

Apple iPhone: 15 வருட பழைய ஐபோன் ரூ.28 லட்சத்திற்கு ஏலம், அப்படி என்ன ஸ்பெஷல்?

அமெரிக்காவில் ஆர்ஆர் என்ற ஏல நிறுவனத்தின் சார்பாக சமீபத்தில் 70கும் மேற்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. அதில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஆப்பிள் 1 சர்க்யூட் போர்டு , ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனரான ஸ்டீவ் வோஸ்னியாக் பயன்படுத்திய சால்டரிங் மெசின் , முதல் தலைமுறை ஆப்பிள் ஐபாட்(5GB) ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. இந்த முதல் தலைமுறை ஐபோன் ஜனவரி மாதம் 2007 ஆம் ஆண்டு அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாபால் வெளியிடப்பட்டது. இந்த ஐபோன் 3.5இன்ச் டிஸ்பிளேவுடன் … Read more

Pegasus Case: உளவு மன்னன் பெகாசஸ்! பெகாசஸ் தனி மனிதரை எப்படி பாதிக்கும், எப்படி தப்பிப்பது?

சமீபத்தில் உலகையே உலுக்கிய பெகாசஸ் என்ற ஸ்பைவேரை யாரும் மறந்திருக்க மாட்டோம். பெரிய பெரிய அரசியல் புள்ளிகள் முதல் பிரபலங்கள் வரை பயந்து கொண்டிருந்த தருணம். ஒரு வேளை இருக்குமோ? என எல்லார் மனதிற்குள்ளும் அச்சம் ஊஞ்சலாடி கொண்டிருந்த சமயம். வேறொன்றுமிலை சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலை சேர்ந்த பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் மால்வேர்(malware) தான் இப்படி பலரையும் பீதியில் ஆழ்த்தியது. ஒரு மெசேஜ், மெயில், ஏன் ஒரு வாட்சப் மிஸ்ட்கால் மூலமாக கூட உங்கள் … Read more