பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் ஐபோன் 13 புரோ வாங்க முடிவு: டெண்டர் அழைப்பு வெளியீடு
பாட்னா: பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் ஐபோன் 13 புரோ: 256 ஜிபி மெமரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான டெண்டருக்கான அழைப்பை இப்போது வெளியிட்டுள்ளது நீதிமன்றம். பிஹார் மாநிலத்தில் பிரிட்டிஷ் கால ஆட்சியில் இருந்தே இயங்கி வருகிறது இந்த நீதிமன்றம். தற்போதைய தலைமை நீதிபதியாக சஞ்சய் கரோல் செயல்பட்டு வருகிறார். சுமார் 30-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் இந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நீதிபதிகள் அனைவருக்கும் ஐபோன் 13 புரோ … Read more