ஃபேஸ்புக் நியூஸ் மூலம் செய்தி நிறுவனங்களுக்குப் பணம்: ஃபேஸ்புக் திட்டம்
ஃபேஸ்புக் நியூஸ் வழியாக, செய்திகளைப் பிரசுரிக்கும் நிறுவனங்களுக்கு விரைவில் பணம் செலுத்தவுள்ளதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் அமெரிக்காவில் அறிமுகமான ஃபேஸ்புக் நியூஸ், பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அடுத்த ஒரு வருடத்துக்குள் அறிமுகமாகவுள்ளது. இதுகுறித்துப் பேசியிருக்கும் ஃபேஸ்புக்கின் சர்வதேச செய்திப் பிரிவு துணைத் தலைவர் கேம்ப்பல் பிரவுன், “செய்தியின் முறைகளும், அதைப் படிக்கும் வாசகர்களின் பழக்கமும் ஒவ்வொரு தேசத்துக்கும் மாறும். எனவே ஒவ்வொரு தேசத்தின் செய்தி நிறுவனங்களுடனும் நாங்கள் இணைந்து … Read more