ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அரசு – ஏன் தெரியுமா?
டெக்னாலஜி வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், ஸ்மார்ட்போன்கள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது, கடந்த சில நாள்களாக வெகுவாக அதிகரித்துள்ளது. சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பயனர்களின் தகவல்களை பல்வேறு வழிகளில் திருடுகின்றனர். மேலும், அதே தரவைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்திய கணினி அவசரகால பதில் குழு (CERT-In) இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 10, ஆண்ட்ராய்டு 11, ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆண்ட்ராய்டு 12L இயங்குதளங்கள் நிறுவப்பட்ட … Read more