நாசிக்கில் தயாராகும் இ-பாஸ்போர்ட் – விரைவில் விநியோகம் தொடங்கும்!
தொழில்நுட்பத்தால் பல விஷயங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இப்போது எல்லாமே ‘ஸ்மார்ட்’ ஆகிவிட்டது. மேலும், தொழில்நுட்பம் பல விஷயங்களை மிகவும் எளிதாக்கி நேரத்தை மிச்சப்படுத்துகிறது. டெக் துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து மக்களுக்கு மேலும் எளிதாக அணுகக்கூடிய வகையில் வழக்கமான பாஸ்போர்ட்டுக்கு பதிலாக இ-பாஸ்போர்ட் அரசாங்கத்தால் வழங்கப்படும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஒன்றிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் நாடாளுமன்றத்தில் இதை தெரிவித்துள்ளார். 2022-23 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மக்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்க … Read more