Sam C.S: "இயக்குநர்கள் இசையை இரைச்சலாக்குகிறார்கள்…" – ஓப்பனாக பேசிய சாம் சி.எஸ்!

தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கிவரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் சாம் சி.எஸ். இவரது இசையில் சத்தம் அதிகமாகவும், இரைச்சலாகவும் இருப்பதாக எழும் விமர்சனங்களுக்கு சமீபத்தில் நடந்த ட்ரெண்டிங் பட செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார். “எனக்கே எரிச்சலாகத்தான் இருக்கும்” – Sam C.S. Trending “நேஷனல் அவார்ட் முதல் ஆஸ்கர் வரை சிறந்த ஒலிக்கலவை என ஒரு துறைக்கு விருது கொடுப்பார்கள். என்னுடைய வேலை ஒரு படத்துக்கு பின்னணி இசை அமைப்பதுதான். அதை எவ்வளவு நேர்த்தியாக செய்ய வேண்டுமென எனக்குத் … Read more

Anushka Shetty: "நான் ஆறாவது படிக்கும்போது முதல் Love Proposal வந்தது" – மனம் திறக்கும் அனுஷ்கா

தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இயக்குநர் சுந்தர் சி-யின் `ரெண்டு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனுஷ்கா, `அருந்ததி’ படத்தின் வெற்றியால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து, சூர்யாவுடன் `சிங்கம்’, விஜய்யுடன் வேட்டைக்காரன், அஜித்குமாருடன் `என்னை அறிந்தால்’, ரஜினியுடன் `லிங்கா’ என முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார். அனுஷ்கா ஷெட்டி இவரின் கரியரில் கடைசியாக `பாகுபலி’ படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக … Read more

யுவரத்னா விருதுகள் 2025: சாதனையாளர்களை கௌரவித்த ஜீ கன்னட செய்தி நிறுவனம்

Yuvaratna Awards 2025: சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிப்பதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் ஜீ கன்னடம், இந்த முறையும் ஒரு விருது வழங்கும் விழாவை பிரமாண்டமாக நடத்தவுள்ளது. ஜீ கன்னட நியூஸ் யுவரத்னா விருதுகள் 2025 கூடிய விரைவில் நடைபெறும். முழு விவரத்தை இங்கே காணலாம்.

Negative Reviews: "படத்தை விமர்சனம் செய்ய பணம் வாங்குவது இப்போது அதிகரித்துவிட்டது" – பிரேம் குமார்

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்தாண்டு ‘மெய்யழகன்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. பெரிதளவில் பேசப்பட்ட அந்தத் திரைப்படத்திற்குப் பிறகு, அவருடைய அடுத்த படத்திற்குப் பலரும் காத்திருக்கின்றனர். Premkumar ’96 2′, மற்றொரு நடிகருடனான படம் என அவர் அடுத்ததாக எடுக்கவிருக்கும் திரைப்படங்கள் பற்றி சினிமா வட்டாரத்தில் பல தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன. இயக்குநர் பிரேம் குமார் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் தமிழ் சினிமாவில் நிலவும் எதிர்மறையான விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். அந்தக் காணொளியில் பிரேம் குமார், “தமிழ் சினிமாவில் … Read more

Goa: "கோவா படத்தின் என் கேரக்டரை வச்சு என் மகளைக் கிண்டல் பண்ணப்ப…" – நடிகர் சம்பத் ராஜ்

நடிகை ரேவதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் வைஃப்’ வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இதே தலைப்பிலான அமெரிக்க வெப் சீரிஸின் தமிழ் ரீமேக்காக இதனை எடுத்திருக்கிறார்கள். இந்த சீரிஸில் ப்ரியாமணி, ஆரி, சம்பத் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். Good Wife Web Series இந்த சீரிஸின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினரைச் சந்தித்து பேட்டி கண்டோம். இதில் நடிகர் சம்பத் ராஜ், ‘கோவா’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தை வைத்து தனது … Read more

சினிமா என்பது கணிக்க முடியாத கேம் – இயக்குனர் ராம் நெகிழ்ச்சி பேச்சு!

சினிமா என்பது கணிக்க முடியாத கேம். படத்தின் புரோமோஷன் பணிகள் மூலம் ‘பறந்து போ’ என்று ஒரு படம் வெளியாக இருக்கிறது என்ற விஷயம் பலருக்கும் தெரிய வந்தது – இயக்குனர் ராம்!

Freedom: 'கதாநாயகனாக இருப்பதைவிட கதையின் நாயகனாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்'- சசிகுமார்

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில்,  ‘கழுகு’ பட  இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம்  ‘ப்ரீடம்’. இத்திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று (ஜூலை 8) இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘ப்ரீடம்’ படம் அதில் பேசிய சசிகுமார், “1995-ல் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். கற்பனை … Read more

'கடைசி 5 நிமிடம் அந்தப் பெண்ணின் மனது… நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது…' – ரிதன்யா குறித்து அம்பிகா

திருப்பூர் அருகே, `கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியவில்லை’ எனக் கூறி திருமணமான இரண்டே மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் நடிகை அம்பிகா ரிதன்யாவின் வீட்டிற்குச் சென்று அவரின் பெற்றோருக்கு அறுதல் கூறியிருக்கிறார். ரிதன்யா, கவின்குமார் அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கண்ணை மூடினாலே இதுதான் எனது மனதிற்கு வருகிறது. அந்தப் … Read more

3 BHK: "நானும் சரத்குமார் சாரும் சேர்ந்து நடிச்ச எல்லா படமும் சூப்பர் ஹிட்!" – தேவயாணி

ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயாணி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘3 BHK’ திரைப்படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 3 BHK தயாரிப்பாளர் அருண் விஷ்வா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் படத்திற்கு மென்மையான இசையைக் கொடுத்திருக்கிறார். படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மக்களின் ரியாக்ஷனைப் பார்ப்பது இதுதான் முதல் முறை இந்த நிகழ்வில் தேவயாணி பேசுகையில், “எனக்கு … Read more

Sattamum Neethiyum: 'பருத்திவீரன் படத்துக்கு பிறகு அழுத்தமான ரோல் எனக்கு இல்ல, ஆனா..!'- சரவணன்

ZEE 5 ஓடிடியில் ஜூலை 18-ம் தேதி ‘சட்டமும் நீதியும்’ என்ற புதிய வெப்சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்த சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சரவணன் நடித்திருக்கிறார். அழுத்தமான பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். ‘சட்டமும் நீதியும்’ வெப்சீரிஸ் இந்த வெப்சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூலை 7) நடைபெற்றது. அப்போது  பேசிய சரவணன், ‘ பருத்தி வீரன் படத்திற்கு பிறகு எனக்கு அழுத்தமான ரோல் அமையவில்லை. … Read more