அஜித்திடம் மட்டும்தான் அந்த குணம் இருக்கிறது.. ஆரவ்வை காப்பாற்ற நினைத்தார்.. பெப்சி விஜயன் ஓபன் டாக்

சென்னை: அஜித் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். அதற்கு அடுத்து விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கோலிவுட்டின் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவர் மகிழ் திருமேனி என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. தற்போது அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது

'தேவரா' படத்தை வாங்கிய கரண் ஜோஹர்

தெலுங்குத் திரையுலகத்தை வட இந்தியா வரை கொண்டு சென்றவர் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர். அவருக்கு சொந்தமான தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் 'பாகுபலி 1, பாகுலி 2' ஆகிய படங்களை வட இந்தியாவில் வினியோகம் செய்து அந்தப் படங்களை பிரம்மாண்ட வெற்றி பெற வைத்தது. சுமார் ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்ட தெலுங்குப் படமான 'தேவரா' படத்தை வட இந்தியாவில் வினியோகிக்க உள்ளது. ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிக்கும் … Read more

போடு செம வீடியோ.. பிரதீப் ரங்கநாதனின் அடுத்த பட அறிவிப்பு.. ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு

சென்னை: பிரதீப் ரங்கநாதன் இப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவரது தோற்றம், நடிப்பு, டயலாக் டெலிவிரி அனைத்துமே ரொம்பவே சிம்ப்பிளாக இருப்பதால் ரசிகர்களிடம் எளிதாக கனெக்ட் ஆகிவிட்டார். இப்போது அவர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். அதில் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அடுத்ததாக ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத்

என் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக்கொள்ளும் படமாக 'தேவரா' இருக்கும் : ஜூனியர் என்டிஆர்

ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் 'தேவரா'. கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மற்றும் முக்கிய வேடங்களில் பாலிவுட் நடிகர் சைப் அலிகான், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோ நடிக்கின்றனர். இந்த படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ரிலீஸுக்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள டில்லு ஸ்கொயர் படத்தின் சக்சஸ் … Read more

மனோகரி கையில் சிக்கிய தாலி.. சுடர் சிக்கினாளா? தப்பினாளா? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வீட்டில் கரெண்ட் இல்லாததால் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து இருக்க, முதலில் அஞ்சலி பாட்டு பாடத் தொடங்க, அவள் அம்மா இந்து பாடிய பாடலை பாடுவதை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகி

மலையாள சினிமாவின் அஜித்தாக மாறிவரும் பிரணவ் மோகன்லால்

மலையாள திரையுலகில் துல்கர் சல்மான், பஹத் பாசில் என நட்சத்திர வாரிசுகள் அனைவரும் கொஞ்சம் முன்னதாக சினிமாவில் களம் இறங்கி விட, சற்று தாமதமாகவே நடிகராக அறிமுகமானவர் மோகன்லாலின் மகன் பிரணவ். முதலில் இயக்குனராகும் ஆசையில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் திரிஷ்யம் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆனாலும் அவரது டைரக்ஷனிலேயே ஆதி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டு, ஹிருதயம் என மொத்தம் மூன்று படங்களில் நடித்துள்ள பிரணவ் தற்போது … Read more

சண்டை பயிற்சி இயக்குநரிடமே சண்டையா?.. அந்த இளம் நடிகருக்கு ஏழரை ஆரம்பிச்சிடுச்சு போல?

சென்னை: ஒரு படம் ஓடியதும் அந்த இளம் நடிகரின் அலப்பறை தாங்க முடியவில்லை என சினிமா வட்டாரத்தில் ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி விட்டன. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பல நடிகர்கள் டவுன் டு எர்த்தாக எளிமையாக இருந்து வரும் நிலையில், ஓவர் பந்தா காட்டுவதுமாக பவுன்சர்கள் புடைசூழ அந்த ஹீரோ செல்வதுமாக சீன் போட்டு

இந்தியன் 2வில் மனீஷா கொய்ராலா

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூன் மாதம் திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். மேலும், இந்த இரண்டாம் பாகத்தில் இந்தியன் படத்தில் கமலுடன் நடித்த மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட சில காட்சிகளும் இடம் பெற உள்ளதாம். அதனால் சமீபத்தில் மும்பை சென்ற … Read more

மாமனார், மாமியாருக்கு செம கிஃப்ட் கொடுத்த கீர்த்தி பாண்டியன்..செம மருமகள்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்துவரும் அவர் கடைசியாக கண்ணகி படத்தில் நடித்திருந்தார். ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது அசோக் செல்வன் மீது காதல் ஏற்பட்டு அவரை திருமணமும் செய்துகொண்டார். இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டு வாழ்க்கையை காதலோடு நகர்த்திவருகின்றனர். இந்நிலையில் அசோக் செல்வனின் தாய்

பான் இந்தியா படமாகும் 'நாகபந்தம்'

ஆன்மிகம், புராணம் கலந்த சமூக படங்களுக்கு தற்போது அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால் அப்படியான படங்கள் அதிகமாக உருவாகிறது. அந்த வரிசையில் வருகிறது 'நாகபந்தம்'. இந்த படத்தை அபிஷேக் பிக்சர்ஸ், தண்டர் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரிக்கிறது. 'டெவில்' படத்தை இயக்கிய அபிஷேக் நாமா இந்த படத்தை இயக்குகிறார். கேஜிஎப் புகழ் அவினாஷ் கதை நாயகனாக நடிக்கிறார். சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசை அமைக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார். தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் … Read more