வசமாக சிக்கிய கவின்.. சுடரைத் தேடி வந்த வேலு.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாகவும்,  கீர்த்தனாபொட்வால், ஜாஸ்மின்.கனிஷ்கா, கவுஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வேலு சுடரைத்

போதைப் பொருள் வழக்கு – இயக்குனர் கிரிஷ் தலைமறைவு?

தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கிரிஷ். தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த 'வானம்' படத்தை இயக்கியவர். கடந்த ஞாயிறன்று ஐதராபாத்தில் நடந்த ஒரு பார்ட்டியில் நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருள் உட்கொண்டதாக அவர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. விசாரணைக்கு வருமாறு அவரை காவல்துறையினர் அழைத்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக அவரது மொபைல் போனை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். அதனால் தலைமறைவு என அவரைப் பற்றி அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவர் மும்பையில் உள்ளதாகவும் … Read more

தமன்னா நடிக்கும் ஒடேலா 2.. டைட்டில் போஸ்டரே சும்மா மிரட்டலா இருக்கே!

சென்னை: ஒடேலா என்ற கிராமத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒடேலா ரயில் நிலையம் என்ற தலைப்பில் ஆஹா ஓடிடி தளததில் நேரடியாக திரையிடப்பட்டது. இப்படத்தில் ஹெபா பட்டேல், சாய் ரோனக், பூஜிதா பொன்னடா மற்றும் வஷிதா எம் சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். மக்களிடம் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஒடேலா

Joshua: Imai Pol Kaakha Review: `நம்மை நோக்கி பாயும் தோட்டா!' – லாஜிக் சிக்கல்களும் கொஞ்சம் காதலும்!

அமெரிக்காவில் வழக்குரைஞராக இருக்கும் குந்தவியும் (ராஹி), கூலிக்குக் கொலை செய்யும் இன்டர்நேஷனல் கில்லரான ஜோஷ்வாவும் (வருண்) சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துப் பழகி, பின்பு காதலில் விழுகிறார்கள். தன் காதலை குந்தவியிடம் சொல்லும் போது, அதோடு தான் யார் என்ற உண்மையையும் சொல்கிறார் ஜோஷ்வா. இதை ஜீரணித்துக்கொள்ள முடியாத குந்தவி, அவரிடமிருந்து பிரிகிறார். சில ஆண்டுகளுக்குப் பின், உலகளவில் பிரபலமான குற்றவாளி ஒருவருக்கு எதிராக வழக்காடப் போகும் குந்தவியைக் கொலை செய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அவரைக் … Read more

5 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அர்த்தனா பினு

'கடைகுட்டி சிங்கம்' படத்தில் கார்த்தியின் முறைப் பெண்ணாக நடித்திருந்தவர் அர்த்தனா பினு. கேரளாவை சேர்ந்த இவர் அறிமுகமானது தெலுங்கு படத்தில். பின்னர் மலையாள படத்தில் நடித்தார். 'தொண்டன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார், கடைசியாக 'வெண்ணிலா கபடி குழு' இரண்டாம் பாகத்தில் நடித்தார். இந்த படம் 2019ம் ஆண்டு வெளிவந்து. இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த படம் தான் 'வாஸ்கோடகாமா'. இதில் அவர் நகுல் ஜோடியாக நடித்தார். நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் தற்போது … Read more

ஹீரோயின் எல்லாம் ஓரம் போங்க… வயதுக்கு மீறிய கவர்ச்சி காட்டிய ஜோவிகா!

சென்னை: மகள் ஜோவிகாவை எப்படியாவது சினிமாவில் நுழைத்துவிட வேண்டும் என்ற முனைப்புடன், அதிரடியான கவர்ச்சி தூக்களான போட்டோக்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார் வனிதா விஜயகுமார். அம்மாவின்  ஆசை தீர்த்து வைக்க ஜோவிகாவும்,  குட்டை உடையில் வளைந்து யெளிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோக்களைப் பார்த்த நெட்டிசன்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து  வருகின்றனர். பழம் பெரும் நடிகரான

‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் விமர்சனம் இதுதான்!

Joshua Imai Pol Kaka Latest Twitter Review : கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள படம், ஜோஷ்வா: இமைபோல் காக்க. இந்த படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் விமர்சனம் இதோ!  

Vanangaan: “என் மகளிடம்தான் நடிக்க டிப்ஸ் வாங்கினேன்!" – வரலட்சுமி அம்மா சாயா தேவி பேட்டி

வரலட்சுமியின் அம்மா சாயா தேவி தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுத்திருப்பதுதான் கோலிவுட்டின் ஹாட் டாபிக். மிஸ் பெங்களூரு பட்டம் வென்று சமூக ஆர்வலராக பயணத்தைத் தொடங்கிய சாயா தேவி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார். இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திரத்தில் நடித்துள்ளார் என்று தகவல் வெளியான நிலையில், சாயா தேவியிடம் வாழ்த்துகள் சொல்லி பேசினேன். வரலட்சுமியுடன் சாயாதேவி “நடிப்பு என்னுடைய தொழில் கிடையாது. மகள் ஆரம்பித்த சேவ் சக்தி அறக்கட்டளை மூலமா நிறைய … Read more

'வணங்கான்' படத்தில் நடித்தபோது பாலா அடித்து துன்புறுத்தினாரா? : மமிதா பைஜு மறுப்பு

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா, கிர்த்தி ஷெட்டி நடித்தனர். பின்னர் சூர்யா விலகியதை தொடர்ந்து கிர்த்தியும் விலகினார். அதன் பிறகு நாயகி ஆனவர் மலையாள நடிகை மமிதா பைஜூ, அவரும் திடீரென விலக தற்போது அருண் விஜய்யும், ரோஷினி பிரகாஷூம் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்திலிருந்து விலகிய மமிதா பைஜு, பாலா தன்னை அடித்து துன்புறுத்தியதால்தான் படத்திலிருந்து விலகியதாக தெரிவித்த கருத்துக்கள் வைரலாகின. அதில், ‛‛பாலா … Read more

யப்பா.. இதுதான் பக்கா மாஸ்.. ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் ‘த்ரிஷ்யம்’.. ரசிகர்கள் குஷி!

சென்னை: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் 11 வருடங்களுக்கு முன்பு மலையாள மொழியில் வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளிக்குவித்த இத்திரைப்படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2013ம் ஆண்டு மோகன்லால், மீனா, ஆஷா சரத் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் த்ரிஷ்யம். ஒரு கொலையை மறைக்க குடும்பமே