Rajini – எனக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?.. நானும் அப்படித்தான் பண்ணுவேன்.. ரஜினி செய்த தரமான சம்பவம்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர். அவர் தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் பற்றிய விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதனை சமூக வலைதளங்களில் பார்த்த ரசிகர்கள் தலைவர் எவ்வளவு எளிமையா இருந்திருக்கிறார் என்று நெகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ்

நடிகை அனுஸ்ரீ உடன் திருமணமா? – உன்னி முகுந்தன் கிண்டலான பதில்

தெலுங்கில் பிரபாஸ், தமிழில் சிம்பு, விஷால் போல மலையாளத்தில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர் ஆக வலம் வருபவர் நடிகர் உன்னி முகுந்தன். 15 வருடங்களாக சினிமாவில் இவர் நடித்து வந்தாலும் கடந்த இரண்டு மூன்று வருடங்களில் ஒரு கதாநாயகனாக மட்டுமல்லாமல் ஒரு லாபகரமான தயாரிப்பாளராகவும் வளர்ச்சியை தொட்டுள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள இவர் பாகமதி படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்த பின்னர் அவருடைய நெருங்கிய நண்பராகவே மாறிவிட்டார். சிலமுறை சர்ச்சையான விஷயங்களில் இவர் பெயர் அடிபட்டாலும் … Read more

வெற்றி துரைசாமிக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்திய வெற்றிமாறன்.. எதுக்காக வெற்றி அங்கே போனார் தெரியுமா?

சென்னை: லியோ படத்தில் ஹைனாவை லோகேஷ் கனகராஜ் சிஜியில் காட்டிய நிலையில், பனி சிறுத்தை ஒன்று இமாச்சலில் இருக்கும் தகவல் தெரிந்து வைல்டு லைஃப் புகைப்படக்கலைஞரான வெற்றி துரைசாமி அதனை படம் பிடிக்கத்தான் சென்றார் என வெற்றிமாறன் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பறவைகள் மீதும் விலங்குகள் மீதும் அதிக ஆர்வம்

பிரம்மயுகம் படத்தின் சென்சார் சான்றிதழை திரும்ப பெற கோரி வழக்கு

மம்முட்டி நடிப்பில் கடந்த வருட இறுதியில் வெளியான கண்ணூர் ஸ்குவாட் மற்றும் காதல் தி : கோர் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றன. வசூல் ரீதியாகவும் படத்திற்கு வெற்றி தேடித் தந்தன. இந்த வருடத்தில் மம்முட்டியின் முதல் படமாக தயாராகியுள்ள பிரம்மயுகம் வரும் பிப்ரவரி 15ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் கதை 18ம் நூற்றாண்டில் நிகழ்வது போல உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் மம்முட்டி முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் … Read more

என்ன அமலா பால் இவ்ளோ சீப்பா காதலர் தினத்தை முடிச்சிட்டாரு.. மடி மீது தலை வைத்து.. வேறலெவல் பிக்!

சென்னை: கர்ப்பமான அறிவிப்பை வெளியிடவே ஒரு வாரம் வீடியோக்களையும் போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமே திணறும் வண்ணம் பதிவிட்டு வந்த நடிகை அமலா பால் 2வது திருமணம் முடிந்த நிலையில், காதலர் தினத்தை என்னத்த பெருசா செலிபிரேட் பண்றது என ஆசிரமத்தில் கணவருடன் தஞ்சம் அடைந்து விட்டார் போலத்தான் தெரிகிறது. கோவா, பாலி தீவு என சுற்றித் திரிந்து வந்த

அமெரிக்க டிவி ஷோவில் ஒளித்த விஜய்யின் “நான் ரெடி” பாடல்-வைரலாகும் வீடியோ!

Vijay Naa Ready Song In American TV Show: அமெரிக்காவில் நடந்த ஒரு டிவி ஷோவில் விஜய்யின் “நான் ரெடி” பாடலுக்கு சில இந்தியர்கள் நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

தனி ஒருவன் 2: ஹீரோவுக்கு நிகரான வில்லன், தொடரும் தேடுதல் வேட்டை; படத்தின் தற்போதைய நிலவரம் என்ன?

ஜெயம் ரவியின் ‘சைரன்’ வரும் பிப்ரவரி 16ம் தேதி அன்று வெளியாகிறது. ஆக்‌ஷன் த்ரில்லரான இப்படத்தின் ரன்னிங் டைம், இரண்டரை மணி நேரம் என்கிறார்கள். இதனை அடுத்து ரவியின் ‘பிரதர்’ வெளியாகிறது. படப்பிடிப்பில் ‘ஜீனி’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘தக் லைஃப்’, ‘தனி ஒருவன் 2’ என அசத்தல் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்நிலையில் ‘தனி ஒருவன் 2’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என விழா ஒன்றில் ஜெயம் ரவி அறிவித்துள்ளார். காதலிக்க நேரமில்லை படத்தில்… கடந்த … Read more

வேறு ஹீரோ நடித்திருந்தால் ‛மலைக்கோட்டை வாலிபன்' வெற்றி பெற்றிருக்கும் : ஹரிஷ் பெராடி

கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வெளியானது. ஒரு வரலாற்று படமாக மல்யுத்த பின்னணி கொண்ட கதைக்களத்தில் இந்த படத்தை இயக்கியிருந்தார் வித்தியாசமான படங்களை கொடுப்பதற்கு பெயர் போன லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. ஆனாலும் ரிலீசுக்கு முன்பு ஏற்படுத்திய எதிர்பார்ப்பில் கால்வாசியை கூட ஈடு செய்ய இந்த படம் தவறியது. மேலும் ரசிகர்களின் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக பார்த்த அனைவருமே திரைக்கதை ஈர்க்கவில்லை, படம் மிக … Read more

கார்த்தியை சிக்க வைக்க நடந்த சதி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவின் கச்சேரி நடத்த ஏற்பாடு நடைபெற்ற நிலையில், சபாவின் மேனேஜர் இங்கு பாட்டுக் கச்சேரி நடத்த முடியாது, பில்டிங் ரொம்ப மோசமான கண்டிஷனில் இருப்பதால் பாட்டு கச்சேரி நடக்கும்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

திருமணமான ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த பிரியங்கா

சின்னத்திரை நடிகையான பிரியங்கா நல்காரி தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழில் ரோஜா தொடர் மிகப்பெரிய புகழை அவருக்கு பெற்று தந்தது. இதனையடுத்து சீதா ராமன் தொடரில் நடித்து வந்த பிரியங்கா, திடீரென தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தனது கணவருக்காக நடிப்பை கைவிடுவதாக அறிவித்து சீரியலிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், தற்போது மீண்டும் நள தமயந்தி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் … Read more