Samantha: சிட்டாடல் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா.. பதறிப்போன படக்குழு!

சென்னை: மையோசிடிஸ் என்னும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட சமந்தா, சினிமாவிலிருந்து பிரேக் எடுத்தார். அதன் பின் சாகுந்தலம் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக குஷி படத்தில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. இதனையடுத்து குட்டி பிரேக் எடுத்துக்கொண்ட சமந்தா, சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பின்

அப்பாக்களின் மகிழ்ச்சியில் சாந்தனு, பிரித்வி

'வாரிசுகள்' என்று சொன்னாலும் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி வெற்றி என்பது தானாக வந்துவிடாது. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான நேரமும் வர வேண்டும். அப்போதுதான் பெயரும் கிடைக்கும், புகழும் கிடைக்கும். 80களில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் மற்றும் நடிகர்களாக விளங்கியவர்கள் பாக்யராஜ், டி ராஜேந்தர், பாண்டியராஜன். இவர்களில் டி ராஜேந்தர் மகன் கதாநாயகனாக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுவிட்டார். ஆனால், பாக்யராஜ் மகன் சாந்தனு, பாண்டியராஜன் மகன் பிரித்வி ஆகியோர் சில படங்களில் கதாநாயகனாக … Read more

அய்யோ என்ன இதெல்லாம்.. ஒரு கையில் சரக்குடன் போஸ் கொடுத்த மிருணாள் தாகூர்!

சென்னை: சீதாராமம் படத்தில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் கையில் சரக்குடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை திக்குமுக்காடவைத்துள்ளார். மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கி ஹிந்தி நாடகங்களில் கதாநாயகியாக நடித்து, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்தவர் தான் நடிகை மிருணாள் தாக்கூர். மிருணாள் தாகூர், ஹிந்தி, மராத்தி,தெலுங்கு மற்றும் தமிழ்

Blue Star: "வெற்றி விழா மேடைகளை நிறையப் பார்த்திருக்கேன்; இப்போ நானே அந்த மேடையில்…" – பிரித்வி

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாது ‘ப்ளூ ஸ்டார்’. அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிரித்வி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டே வாழ்க்கையாகக் கருதும் இரு அணிகள் வழியாக சமூக அரசியல் பேசும் இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, நடிகரும், இயக்குநர் பாண்டியராஜன் மகனுமான பிரித்வி நடித்த ‘சாம்’ கதாப்பத்திரம் … Read more

திரையுலகில் 28 ஆண்டுகள் நிறைவு : நன்றி சொல்லும் சுதீப்

'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர் கன்னட நடிகர் சுதீப். அதன்பின் தமிழில் 'பாகுபலி 1, புலி, முடிஞ்சா இவன புடி' ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ள சுதீப் திரையுலகில் நுழைந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். “இந்த அற்புதமான என்டர்டெயின்மென்ட் துறையில் 28 அழகான ஆண்டுகள் என்பது எனது வாழ்க்கையில் மிக அழகானதொரு பகுதி. இந்த ஈடு இணையற்ற பரிசுக்குக் கடவுளுக்கு … Read more

Dhanush: ரத்தான படப்பிடிப்பு..ஏழுமலையானை நாடி வந்த தனுஷ்!

சென்னை: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷின் 51வது படம் உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு

சிட்டாடல் – சமந்தா தந்த அப்டேட்

தமிழ், தெலுங்கு, அடுத்து ஹிந்தி வரை சென்றுள்ள சமந்தா தற்போது ஹிந்தியில் 'சிட்டாடல்' வெப் சீரிஸில் நடித்துள்ளார். 'த பேமிலிமேன் 2' வெப் சீரிஸை இயக்கிய ராஜ், டிகே ஆகியோர்தான் இத்தொடரையும் இயக்கியுள்ளார்கள். இத்தொடர் குறித்த அப்டேட் ஒன்றை சில புகைப்படங்களுடன் சமந்தா, வருண் தவான் இருவரும் இணைந்து கொடுத்திருக்கிறார்கள். “கடைசியாக, சிலவற்றை நாங்கள் பார்த்தோம், அது எங்களுக்குப் பிடித்திருந்தது,” என்பதுதான் 'சிட்டாடல்' பற்றி அவர்கள் கொடுத்த அப்டேட். லேப்டாப்பில் இயக்குனர்கள் ராஜ், டிகே ஆகியோருடன் சமந்தா, … Read more

நான் காதலிக்கிறேன்.. அவர் திருமணமானவர்.. நடிகை கங்கனா பகீர்!

சென்னை: தொழில் அதிபரை காதலிப்பதாக வரும் தகவலில் துளியும் உண்மை இல்லை என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மேலும், நான் ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் குறித்து சரியான நேரம் வரும் போது தெரிவிக்கிறேன் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தாகத், சந்திரமுகி 2, தேஜஸ் என அடுத்தடுத்த படங்களின் தோல்வியால் அடுத்த ஒரு வெற்றிப்படத்தை

'ஸ்டார்' – எழுத்திலிருந்து காட்சியாக மாற 3 வருட காத்திருப்பு

யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கியவர் இளன். தற்போது கவின் நடிக்க 'ஸ்டார்' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் குறித்த அப்டேட் ஒன்றைக் கொடுத்திருந்தார் இளன். “நேற்று திருப்திகரமான ஒரு வேலை நாள். 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய காட்சி ஒன்றை வெற்றிகரமான படமாக்கினேன். அதை மிகச் சிறப்பான ஆதரவுடன் நிறைவேற்றி என்னுடைய குழுவினர் கவின், ஆகியோருக்கு நன்றி. குறிப்பு – இடைவேளைக்குப் பிறகான முதல் காட்சி இது,” … Read more

மன்சூர் அலிகான் த்ரிஷா விவகாரம்.. ரூ.1 லட்சம் அபராதம்.. தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானதை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். இதையடுத்து, மன்சூர் அலிகான், நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி மீது வழக்கு பதிவு செய்திருந்தார். விளம்பர நோக்கத்திலும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம்