Actor Rajinikanth: ரஜினிக்கு மகனாக களமிறங்கும் பகத் பாசில்.. அதிரடி வில்லத்தனம் காட்டும் ராணா!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ஞானவேல் இயக்கத்தில் அவரது 170வது படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக தொடர்ந்துவரும் நிலையில் இன்னும் ஒரு மாதத்தில படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளது. படத்தின் டைட்டில் கடந்த 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளையொட்டி டீசருடன் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த்:

சர்வதேச திரைப்பட விழாவில் சூரி படம்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'கொட்டுக்காளி'. 'கூழாங்கல்' புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கி உள்ளார். சூரி மலையாள நடிகை அன்னா பென் கதை நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு வெளிவருகிறது. அதற்கு முன்னதாக வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு இப்படம் தேர்வாகி உள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம்பிக்கைக்குரிய திறமைசாலிகளை ஊக்குவிக்கவும், அவர்களின் கனவுகளை நனவாக்கவும் சிவகார்த்திகேயன் … Read more

பாத்ரூம் ரெடி பண்ண வக்கு இல்லாதவங்களாம் படம் எடுக்க ஏன் வரீங்க.. கொந்தளித்த கண்ணகி ஹீரோயின்!

சென்னை: கண்ணகி படத்தில் நடித்த அம்மு அபிராமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பாத்ரூம் விஷயத்தில் எல்லாம் கஞ்சத்தனம் செய்யக் கூடாது என தனது வேதனையை பதிவு செய்துள்ளார். பைரவா படத்தின் மூலம் அறிமுகமானவர் அம்மு அபிராமி. ராட்சசன், அசுரன் என முன்னணி நடிகர்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அம்மு அபிராமி

அஜித் உடன் டின்னர் சாப்பிட்ட மகிழ்ச்சியில் ஆரவ்

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் அர்ஜுன் கலந்து கொண்ட நிலையில், அவரைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன்-1 டைட்டில் வின்னர் ஆரவ்வும் கலந்து கொண்டுள்ளார். நடிகர்கள் அஜித் , அர்ஜுன் ஆகியோருடன் படப்பிடிப்புக்கு பிறகு டின்னர் சாப்பிட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆரவ். அதோடு கடின உழைப்பிற்கு பிறகு சாப்பிடுகிறோம் என்று ஒரு கேப்சனும் கொடுத்து தனது … Read more

Baakiyalakshmi serial: ஜெனியுடன் சேரவிருந்த செழியன்.. இடையில் புகுந்து வில்லத்தனம் செய்யும் மாலினி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாகவே அமைந்துள்ளது. இந்த சீரியலில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் இருந்தபோதிலும் கடந்த வாரத்தில் முதலிடத்தை பிடித்த இந்தத் தொடர் மீண்டும் இரண்டாவது இடத்தில் பின்தங்கியுள்ளது. தற்போது கேன்டீன் கான்டிராக்டை சிறப்பாக நடத்திவரும் பாக்கியா, அதுகுறித்து சந்தோஷப்படாதவகையில் எழில், செழியன் விவகாரம் அவருக்கு மனஉளைச்சலை கொடுத்து வருகிறது.

ஹாரி பாட்டர் நடிகர் டேனியலை சந்தித்த மிருணாள் தாக்கூர்

பாலிவுட் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர் 2014 ஆம் ஆண்டு ஹலோ நந்தன் என்ற மராத்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தியில் லவ் சோனியா என்ற படத்தில் நடித்த அவருக்கு, தெலுங்கில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதா ராமம் மிகப்பெரிய பிரேக்கை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த படத்தை அடுத்து நானியுடன் ஹாய் நன்னா என்ற படமும் நல்ல வரவேற்பு ஏற்படுத்தி கொடுத்த நிலையில், தற்போது ஹிந்தி மட்டுமின்றி தென்னிந்திய … Read more

சூரியை தொடர்ந்து வெள்ள நிவாரணத்துக்கு வடிவேலு நன்கொடை.. எத்தனை லட்சம் கொடுத்தாரு தெரியுமா?

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. மேலும், சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என பலரும் வெள்ள நிவாரணத்துக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். மக்கள் கஷ்டப்படுவதை பார்த்து முதல் ஆளாக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 10 லட்சம் நன்கொடை

வெளியீட்டுத் தேதியால் அழுத்தம் : லோகேஷ் கனகராஜ் வருத்தம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படம் மீது கலவையான விமர்சனங்களே வெளிவந்தன. குறிப்பாக இடைவேளைக்குப் பின் படம் சிறப்பாக இல்லை என்பதே பலரது கருத்தாக இருந்தது. அதைத் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளார் லோகேஷ். சமீபத்திய பேட்டி ஒன்றில் அதற்கான காரணம் வெளியீட்டுத் தேதி குறித்த அழுத்தம்தான் என்றும் சொல்லியிருக்கிறார். “இனிமேல் நான் முடிவு பண்ணி வச்சிருக்கிறது, இந்த ரிலீஸ் டேட் போடாம படம் பண்ணணும்கறது. நானே எனக்கு வச்சிக்கிட்ட ஒரு கொள்கை. கொஞ்சம் … Read more

பிக் பாஸ் மன உளைச்சலை ஏற்படுத்துகிறதா? விளக்கம் கேட்டு.. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு!

சென்னை: பிக் பாஸ் 7 நிகழ்ச்சி மன உளைச்சலை ஏற்படுத்துகிறதா என கேள்வி கேட்டு தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 1ந் தேதி தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட முதல் நாளில் இருந்தே சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. எந்த சீசனிலும் இல்லாமல்

ஆபாசத்தின் உச்சம் – அனிமல் படத்தை விமர்சித்த விஜய் 68 பட ஒளிப்பதிவாளர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 68 வது படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருபவர் சித்தார்த் நுனி. இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் அனிமல் ஹிந்தி படத்தை பார்த்ததாகவும், அதை பார்த்ததும், தான் அதிர்ச்சி அடைந்து விட்டதாகவும் சோசியல் மீடியாவில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், இந்த அனிமல் படத்தை பார்த்ததும் எனக்கு எந்தவித இன்ஸ்பிரேசனும் ஏற்படவில்லை. ஆணாதிக்க மனநிலை ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது. அதோடு இப்படத்தின் கடைசி காட்சியில் மனைவியை பலாத்காரம் செய்யும் காட்சி அசிங்கமாக … Read more