அஜித்தின் நெஞ்சில் புதிய டாட்டூ! இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

Actor Ajithkumar Family Photos: நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் கேரளா கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு

டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும், அன்புக்குரிய தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கான்சப்ட் வீடியோ வெளியானது.

செல்வராகவனுக்கு என்னாச்சு? எனக்கு கல்லறையே கட்டிடாங்க.. காரணம் இதுவா?

புதுப்பேட்டை-2 திரைப்படத்திற்கான கதையை 50% எழுதிவிட்டேன். ‘ஆயிரத்தில் ஒருவன்-2’ படத்தின் கதையை எழுதிக் கொண்டு இருக்கிறேன். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

Exclusive: சர்வதேச அங்கீகாரம் பெற்ற 'மயிலா'; நடிகை டூ இயக்குநர் – செம்மலர் அன்னம் பேட்டி

அம்மணி, மகளிர் மட்டும், பொன்மகள் வந்தாள், சில்லுக் கருப்பட்டி, வலிமை, கள்வன், ஆயிரம் பொற்காசுகள், குரங்கு பொம்மை, யாத்திசை, மாவீரன், அயலான், அந்தகன் எனத் தொடர்ந்து தன் யதார்த்தமான நடிப்பால் ரசிக்கர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் நடிகை செம்மலர் அன்னம். இயக்குநராக வேண்டும் என்றக் கனவுடன் சென்னைக்கு வந்தவர், விபத்தாக நடிக்கத் தொடங்கி, நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். மயிலா அழுத்தமான கதாப்பாத்திரம் என்றால், யோசிக்காமல் செம்மலர் அன்னத்தை நடிக்க வைத்துவிடலாம் என இயக்குநர்களின் ‘விஷ் லிஸ்டில்’ இடம் … Read more

“குறைகளை ஏன் கவனிக்க மறுக்கிறீர்கள் நிதின் கட்கரி சார்?" – டீசல் பட இயக்குநரின் ஆதங்கப் பதிவு

ஹைதராபாத்திலிருந்து பெங்களூர் சென்றுகொண்டிருந்த தனியார் வால்வோ பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தது கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 40 பயணிகள் வரை இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 3.30 மணியளவில் ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலை 44-ல் பேருந்து வேகமாகச் சென்று பைக் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்து தீப்பற்றியது. ஏசி பஸ் என்பதால் பெரும்பாலான பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தனர். எதிர்பாராத இந்த விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்திலிருந்து தப்பிக்கக் கூட வழியில்லாமல் பேருந்தில் சிக்கியிருக்கின்றனர். பேருந்து தீ விபத்து … Read more

What to Watch: சக்தி திருமகன், ஓஜி – இந்த வார ரிலீஸாகியிருக்கும் படங்கள்!

Ek Deewane Ki Deewaniyat – இந்தி கடந்த அக்டோபர் 21 – செவ்வாய்க்கிழமை அன்று இந்த இந்தி திரைப்படம் வெளியானது. நடிகர்கள் ஹர்ஷவர்தன் ரானே, சோனம் பாஜ்வா ஆகியோரது நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை இயக்குநர் பிலிப் மிலன் சாவேரி இயக்கியுள்ளார். Thamma: இந்தி நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவான இந்தப் படம் கடந்த அக்டோபர் 21 (செவ்வாய்க்கிழமை) திரையரங்குகளில் வெளியானது. Nellikkampoyil Night Riders Nellikkampoyil Night Riders … Read more

“சுவாமியே சரணம் ஐயப்பா” எம்மதமும் சம்மதம்-மணிமேகலை, ஹுசைன் ஜோடி பதிவு!

Manimegalai Hussain Ayyappan Temple : சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் மணிமேகலை-ஹுசைன் ஜோடியின் சமீபத்திய பதிவு தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

'என் கனவு நிஜமாகிவிட்டது'- இயக்குநராகும் கென் கருணாஸ்; தொடங்கிய படப்பிடிப்பு

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் ‘அசுரன், விடுதலை 2, வாத்தி’ போன்ற படங்களில் நடிகராக நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது கென் கருணாஸ் புதிய படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தற்காலிகமாக ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். பார்வத்தா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டூடியோ நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் … Read more

உயிருக்கு போராடும் ரீனா! முடிவுக்கு வரும் 'ஹார்ட் பீட்' சீரிஸ்.. ரசிகர்கள் சோகம்

ஹார்ட் பீட் சீசன் 2 வலைத் தொடரின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவுபெற்றதாகச் செய்தி வெளியாகியுள்ளது. படப்பிடிப்பின் கடைசி நாளில், நடிகர்கள், நடிகைகள் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கேக் வெட்டி, மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.  

போதைப்பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ED சம்மன்; பின்னணி என்ன?

தமிழ்த் திரைப்பட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா மீதான போதைப்பொருள் வழக்கில் அமலாக்கத்துறை (ED) தற்போது இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இருவரும் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இருவரும் சில வாரங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நிபந்தனை ஜாமீன் பெற்று வெளிவந்தனர். ஸ்ரீகாந்த் வழக்கு இதற்கிடையில், இருவரின் வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் சொத்துகள் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. போதைப் பொருள் நிதி வெளிநாட்டுக்குச் சென்றதா … Read more