செல்வராகவனுக்கு என்னாச்சு? எனக்கு கல்லறையே கட்டிடாங்க.. காரணம் இதுவா?
புதுப்பேட்டை-2 திரைப்படத்திற்கான கதையை 50% எழுதிவிட்டேன். ‘ஆயிரத்தில் ஒருவன்-2’ படத்தின் கதையை எழுதிக் கொண்டு இருக்கிறேன். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார்.