அம்மாவுக்கு புற்றுநோய் : மேடையில் கண்கலங்கிய பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமாவில் இளம் முன்னணி நடிகைகள் பட்டியலில் பிரியா பவானி சங்கர் தனக்கென ஒரு இடம் பிடித்து விட்டார். சீரான இடைவெளிகளில் அவரது படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அடுத்ததாக கைவசம் ஆறு படங்களை தன்னிடம் வைத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். இந்த நிலையில் சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரியா பவானி சங்கர். இந்த நிகழ்ச்சியில் அவர் வெறுமனே இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு … Read more

மகள் உயிருக்காக உதவி கேட்ட தாய்.. ஓடி வந்து ரூ.1 லட்சம் கொடுத்த பாலா.. இந்த மனசுதான் சார் கடவுள்!

சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பேமஸ் ஆன பாலா, மகளுக்காக உதவி கேட்ட தாய்க்கு ஓடி போய் உதவி செய்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் பாலா. ரைமிங் காமெடியால் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்த இவருக்கு அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

துல்கர் சல்மானின் ‛லக்கி பாஸ்கர்'

தனுஷ் நடித்த வாத்தி என்ற படத்தை இயக்கியவர் வெங்கி அட்லூரி. இப்படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியானது. தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்த இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த நிலையில் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி அடுத்து துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் லக்கி பாஸ்கர் என்ற படத்தை இயக்குகிறார். நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பும் தொடக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கும் வாத்தி படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைக்கிறார். … Read more

Keerthy suresh: ப்பா.. இது உடம்பா? இல்ல வெண்ணையா? கீர்த்தி சுரேஷை ரசித்துப்பார்க்கும் பேன்ஸ்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் அல்ட்ரா மாடர்ன் உடையில் ரசிகர்களை உச்சுகொட்டவைக்கும் அழகில் இருக்கும் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தில் கதாநாயகியாகிய அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையும் ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன்

தரத்திற்காக தள்ளிப் போன 'அயலான்'

'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் படம் 'அயலான்'. இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டை 2024 பொங்கலுக்கு தள்ளி வைத்துள்ளதாக அறிவித்து தீபாவளி போட்டியிலிருந்து விலகிவிட்டார்கள். தீபாவளிக்கு ஏற்கெனவே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த கார்த்தியின் 'ஜப்பான்', ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யாவின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்களுக்கு ஒரு பெரும் … Read more

முட்டாள் தனத்தின் உச்சம்.. அப்பா சொன்னது உண்மை.. விவாதத்திற்கு ரெடி.. தில்லாக கூப்பிட்ட மகன்!

சென்னை: அப்பா சாமி இல்லை என்று சொன்னதால்தான் இறந்துவிட்டார் என்று பேசுவதை கேட்கும் போது முட்டாள் தனத்தின் உச்சம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது என மாரிமுத்துவின் மகன் தெரிவித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனமான இந்தம்மா ஏய்… சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய

"சின்ன பட்ஜெட் படங்களை இப்ப எடுக்காதீங்கன்னு விஷால் சொல்றது சுயநலம்!" – இயக்குநர் லெனின் பாரதி

சின்ன பட்ஜெட் படங்கள் நஷ்டம் அடையாமல் காப்பாற்ற, சில வருடங்களுக்கு முன்பு புதிய ஆலோசனையெல்லாம் கொடுத்த, நடிகர் விஷால் தற்போது, “ஒரு கோடி ரூபாயிலிருந்து 4 கோடி ரூபாய் வரை என பட்ஜெட் வைத்துக் கொண்டு சினிமா எடுக்க வராதீர்கள். சிறு பட்ஜெட் படங்களை எடுத்தால் உங்களுக்குச் சல்லிக்காசுகூட திரும்பக் கிடைக்காது. ஏற்கெனவே, 120 சிறு பட்ஜெட் படங்கள் வெளியிட முடியாமல் காத்துக்கிடக்கின்றன. தயவு செய்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு வந்துவிடாதீர்கள்” என்று ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் … Read more

50வது படத்தின் படப்பிடிப்பு : அஞ்சலி மகிழ்ச்சி

தமிழ், தெலுங்கில் நடித்து வருபவர் அஞ்சலி. 2006ம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படமான 'போட்டோ' படத்திலும், அடுத்து தமிழில் 2007ம் ஆண்டு வெளிவந்த 'கற்றது தமிழ்' படம் மூலமும் அறிமுகமானார். தமிழில் தொடர்ந்து 'அங்காடித் தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, இறைவி, தரமணி, பேரன்பு' ஆகிய படங்கள் மூலம் அதிகமான பாராட்டுக்களைப் பெற்றார். இருப்பினும் தமிழில் அடிக்கடி இடைவெளிவிட்டு நடித்ததால் இன்னும் பெரிய அளவில் பேசப்படாமல் போய்விட்டார். தற்போது தமிழில் 'ஏழு கடல் … Read more

SP Balasubramaniam: சித்ரா அப்பாவி பொண்ணு.. பாராட்டு பத்திரம் வாசித்த எஸ்பிபி!

சென்னை: பின்னணி பாடகர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம். பாடும் நிலா பாலு என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் எஸ்பிபி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கடந்த 2020ம் ஆண்டில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த எஸ்பிபியின் நினைவுதினம் இன்று. இதையொட்டி பிரபலங்கள்,

அமுதாவும் அன்னலட்சுமியும்: மாயாவை விரட்டியடிக்க அன்னலட்சுமி போட்ட ஐடியா.. நடந்தது என்ன?

Amudhavum Annalakshmiyum September 25 Update: மாயாவை விரட்டியடிக்க அன்னலட்சுமி போட்ட ஐடியா.. நடந்தது என்ன? அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்