“என் மகளும் பாதிக்கப்பட்டாள் ஆனால்..” குஷ்பூ பதிவு..! ARR-க்கு பிரபலங்கள் ஆதரவு!

ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சியில் ஏற்பட்டு குளறுபடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் அதிருப்தி எழுப்பி இருந்தனர். பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை படு மோசமாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரம் அவருக்கான ஆதரவு குரலும் வலுத்து வருகிறது.   

A.R Rahman: "இந்த நேரத்தில் அவருக்கு துணை நிற்கிறேன்"- ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்த கார்த்தி

ஏ.ஆர்.ரஹ்மான் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி சென்னையில் இசைக்கச்சேரியை நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஆனால் மழை காரணமாக அன்று இசை நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனதால் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் அந்த இசைக்கச்சேரி நேற்று முன்தினம் (செப்டம்பர் 10) சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள், சாலையில் சென்ற … Read more

ரசிகர்களை கவர்ந்த ‛ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' டீசர்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் வரும் தீபாவளிக்கு படம் வெளியீடு என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இன்று படத்தின் டீசரை நான்கு மொழிகளில் வெளியிட்டனர். தமிழில் தனுஷ், தெலுங்கில் மகேஷ் பாபு, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் வெளியிட்டனர். வழக்கமான டீசரை தாண்டி வித்தியாசமாக அமைந்துள்ள இந்த டீசருக்கு ரசிகர்கள் நல்ல … Read more

AR Rahman Daughter: எங்கப்பா என்ன Scam பண்றவரா.. கொதித்தெழுந்த ஏ.ஆர். ரஹ்மான் மகள்.. நீண்ட விளக்கம்!

சென்னை: சுமார் 46 ஆயிரம் ரசிகர்களை ஒன்று திரட்டி பனையூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஏற்பாடு செய்திருந்த நிலையில் டிக்கெட்டு வாங்கியவர்களுக்கே சீட் இல்லாமல் போனதும், எங்க கிட்ட டிக்கெட் இருக்கு, நீங்க வெளியே போங்க என ஏற்கனவே ஒரு கூட்டம் உள்ளே உட்கார்ந்து கொண்டு பிரச்சனை செய்ததும் உட்கார இடமின்றி

வசூல் மழையை கொட்ட வரவிருக்கும் புஷ்பராஜ்.. வெளியானது புஷ்பா 2 பட ரிலீஸ் தேதி

Pushpa 2 The Rule release date: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த பான் இந்தியா திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

துபாய்க்கு சென்ற தனுஷ்

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். டிசம்பர் மாதம் படம் திரைக்கு வர உள்ளது. தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இது அல்லாமல் தெலுங்கில் ஒரு படம், ஹிந்தி படம் உட்பட அவருக்கு அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளன. இந்த நிலையில் தொடர் படப்பிடிப்பில் இருந்து சற்று ஓய்வு எடுக்க தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு துபாய்க்கு பயணம் சென்றுள்ளார். இப்போது துபாய் … Read more

Raghava lawrence: ஜிகர்தண்டா படத்துலயே நடிக்க வாய்ப்பு கிடைச்சுது.. ராகவா லாரன்ஸ் பகிர்ந்த தகவல்!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கட்பபட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டீசர் ஸ்டைலிஷ்ஷாக அமைந்துள்ளது. ஜிகர்தண்டா படத்திலேயே நடிக்க

நானே பலிகடா ஆகிறேன் – ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சென்னையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற இசைக் கலை நிகழ்ச்சி ஒன்றை நேற்று நடத்தினார். சரியான ஏற்பாடுகளைச் செய்யாமல் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பலரும் நிகழ்ச்சியைப் பார்க்க முடியாமல் அவதிக்குள்ளாகி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மூச்சு விட கூட முடியாத நிலையில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலரும் அச்சத்தில் திரும்பி சென்றனர். இந்த நிகழ்ச்சியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விஷயம் பெரிய பிரச்னையாக வெடித்துள்ளது. சமூகவலைதளங்களில் பலரும் இந்த நிகழ்ச்சி பற்றி தங்களது … Read more

மொத்தமாக சில்காக மாறிய சாக்ஷி அகர்வால்.. போட்டோஷூட் பார்த்து கிரங்கிபோன ரசிகர்கள்!

சென்னை: சாக்ஷி அகர்வாலின் போட்டோஷூட்டைப் பார்த்து ரசிகர்கள் ஏகத்திற்கும் லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர். முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இவர் இணையத்தில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 2.7 மில்லியன் பாலோவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். சாக்ஷி அகர்வால்: அட்லீ இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான ராஜா

ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி : ஆய்வுக்கு டிஜிபி உத்தரவு

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‛மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தினார். திறந்தவெளியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் சரியான ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருந்துள்ளன. அதிக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் கூட நிகழ்ச்சியை சரியாகப் பார்க்க முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். பலர் விழா நடக்கும் அரங்கிற்குள்ளும் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளனர். நேற்று மாலையிலிருந்தே இது குறித்து ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் பலர் வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் கடும் குற்றச்சாட்டுக்களை எழுப்பினர். … Read more